மாவடிச்சேனை வீதி பணிக்காக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
மாவடிச்சேனை, CEB பின் வீதி பணிக்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ் வீதியின் வேலைகள்
மாவடிச்சேனை, CEB பின் வீதி பணிக்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இவ் வீதியின் வேலைகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், அநுராதபுர மாவட்டப் பாராளுன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெல்லங்கடவள வாய்க்கால் புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
Hambanthota sangrila Hotelல் அண்மையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் தொடர்பான மாநாட்டில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும், அகில இலங்கை
மன்னார் சிலாவத்துறை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சில் அமைச்சர் றிஷாத் மற்றும் மீன்பிடி சங்கங்களுடனான சந்திப்பின்போது.
கொழும்பு ஹமீட் அல் ஹீசையினியா கல்லூரியின் 132வது வருட கல்லூரி தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க,