நாங்கள் ஏன் புதுக் கட்சி அமைத்தோம்? புத்தளத்தில் அமைச்சர் றிஷாத்

முஸ்லிம் காங்கிரஸ் சமூதாயத்திற்கான பாதையில் இருந்து தடம் புரண்டதைத் தட்டிக் கேட்டதனாலேயே பொய்யான காரணங்களைக் கூறி எம்மை அந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றினா ர்கள் என்றும் அதனாலேயே Read More …

சாய்ந்தமருதில் மருதூர் முத்துக்களுக்கு கௌரவம்!

மிஸ்ரோ எனப்படும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு அமைப்பானது சாய்ந்தமருது கல்விக்கோட்டத்துக்குள் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்புச் சித்தியெய்திய 34 மாணவ மாணவிகளை கௌரவித்து பாராட்டும் நிகழ்வை Read More …

கல்முனை மக்கள் இனி ஏமாற மாட்டார்கள்: ARM ஜிப்ரி

கடந்த 16 வருடங்களாக கல்முனைத் தொகுதி மக்களை ஏமாற்றி வருகின்ற அரசியல் தலைமையையும் அதன் உறுப்பினர்களையும் புறந்தள்ளும் காலம் நெருங்கி விட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read More …

இஸ்மாயில் ஹாஜியாரின் மறைவு குறித்து அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

“மன்னார், கொண்டச்சி இஸ்மாயில் ஹாஜியாரின் மரணச் செய்தி மன்னார் மக்களுக்கே ஒரு பாரிய இழப்பாகும். எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் புன்னகைத்தவராகவும், அன்பாகவும் பணிவாகவும் மக்களுடன் பழகும் சுபாவமுடையவர். Read More …

2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

2015/2016 ஆண்டு பல்கலைக்கழக அனுமதி மற்றும் சிறந்தபெறுபேருகளைப்பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.  

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கல்லூரின் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்களும் பழைய மாணவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி Read More …

வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் பாயிஸ் அவர்களின் நிதியொதிக்கீட்டில் வெள்ளம்பிட்டி, பொல்வத்தபகுதி வீதி காபட் இட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் Read More …

மாஞ்சோலை Fakhru village 2 திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலி

மாஞ்சோலை Fakhru village 2 திறப்பு விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் வருகைதந்த Fakhru Familyயினருக்கு Read More …

புத்தளத் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை – அமைச்சர் றிஷாத்

புத்தளம் தொகுதியில் தான் தேர்தலில் குதிப்பதற்காகவே மக்கள் காங்கிரஸ் தேசிய பட்டியலை புத்தளத்தின் மைந்தன் நவவிக்கு வழங்கியதாக பரப்பப்பட்டுவரும் விஷமத்தனமான பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் Read More …