பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் பாராளுமன்ற உரை

22.11.2016 நேற்று பாராளுமன்றத்தில் கிராமியபொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்  கல்வி தொடர்பாக உரையாற்றினார்.

ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் பிரதி அமைச்சர் அமீர் அலி

கொழும்பு Galle Face ஹோட்டலில் இடம்பெற்ற ஓமான் நாட்டின் 40வது தேசிய தின விழாவில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டு Read More …

குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் ஆற்றிய உரையின் தொகுப்பு

Ø புத்தளம் மற்றும் பொத்துவில்லுக்கான தனியான கல்வி வலயங்கள் Ø புத்தளத்திற்கான வயம்ப அமைச்சின் அபிவிருத்திகள் Ø மௌலவி ஆசிரிய நியமனங்கள்…….உள்ளிட்ட கோரிக்கைகள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் முதலில் Read More …

மன்னார் மீனவ சங்கங்களின் அனுமதி பெறாமல் தென்னிலங்கை மீனவர்கள் மன்னார்கடலில் தொழிலை மேற்கொள்ள முடியாது

மன்னார் மாவட்ட கடற்பிரதேசத்தில் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மீனவர் சங்கங்களின் அனுமதியை பெற்றுக்கொள்ளாமல் தென்னிலங்கையிலிருந்து வந்து பாடுகளை அமைத்து மீன் பிடிப்பதற்கு அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு Read More …

மன்னாரில் மண் அகழ்வுக்கு தனியாருக்கு தடை: அபிவிருத்திக் குழு அங்கீகாரம்

இந்த வருடம் டிசம்பர் 31இற்கு பின்னர் மன்னார் மாவட்டத்தில் தனியாருக்கு மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம் (பெர்மிட்) வழங்குவதில்லையெனவும் மண் வளம் அதிகமுள்ள கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு Read More …

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக C.I.D யில் முறைப்பாடு

அமைச்சர் றிஷாத்தைப் பற்றிய விசமத்தனமான பிரச்சாரத்திற்கு எதிராக நேற்று (21.11.216) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் அவர்களினால் C.I.D யில் முறைப்பாடு Read More …

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தலைமையுடன்,இணைத்தலைவர்களான முதலமைச்சர் CV விக்னேஸ்வரன், அமைச்சர் றிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சிவசக்தி Read More …

இனக்கலவரத்தைத் தூண்ட – இனவாதிகளின்  தூபமிடும் சதி; அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது வீண்பழி!

21.11.2016 இலங்கை முஸ்லீம்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் குரல் கொடுத்து வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது கற்பனைக்கே எட்டாத வீண் பழிகளைச் சுமத்தி, பேரினவாதிகளால் தீவிரவாதி Read More …

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் – அமைச்சர் றிஷாத்

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ் வடமாகாண சபையின் சுமையைக் குறைக்கவே இந்த நடவடிக்கையென அமைச்சர் றிசாட் தெரிவிப்பு மன்னார் மாவட்ட Read More …

புத்தளம் கரம்பை கிராமத்தின் தேவைகள் விரையில் பூர்த்தி – றிப்கான் பதியுதீன்

புத்தளம் கரம்பை கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் மிக விரைவில் நிறைவேற்றுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். பாலர் பாடசாலை ஆசிரியர்களால் அண்மையில் ஏற்பாடு Read More …