Breaking
Fri. May 17th, 2024

கல்பிட்டி பிரதேசஅல் அக்ஸா பாடசாலைக்கு உதவி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்த பட்ட…

Read More

தொழுகைகளில் குனூத் ஓதவும்… ஜம்மியத்துல் உலமா கோரிக்கை

தொழுகைகளில் குனூத்  அன் நாஸிலா ஓதுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முஸ்லிம்களை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று முற்பகல் அவர்களின் உத்தியோகபூர்வ ட்விட்டர் சேவையிலே…

Read More

இனக் கலவரத்தை உருவாக்கவே ஞானசார தேரர் உலமா சபையிடம் விளக்கங்களைக் கோரியுள்ளார் – அமைச்சர் றிஷாத்

இவற்றை உலமா சபை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.…

Read More

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம். எஸ். எஸ். அமீரலியுடனான நேர்காணல்

நேர்காணல் எம். ஏ. எம். நிலாம் கேள்வி: முஸ்லிம் சமூகம் இன்றும் கூட நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசியல்…

Read More

புத்தளம் கரைத்தீவில் அ.இ.ம.கா. கட்சிக்காரியாலயம் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் சேவையை விஸ்தரிக்கும் முகமாக கட்சிக்காரியாலயம் புத்தளம் கரைத்தீவில் அமைச்சர் றிஷாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தளம்…

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

மன்னார் கூலாங்குளம் அரசினர் கனிஷ்ட வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

Read More

கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மரகத விழா

கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் மரகத விழாவும், பரிசளிப்புவிழாவும் கல்லாறு சஞ்சிகை வெளியீட்டு விழாவும் நேற்று (1) இடம்பெற்றது. இதன் பிரதம அதிதியாக…

Read More

சமூக அபிவிருத்தி நலனோன்பு அமைச்சின் 2017ஆம் ஆண்டு வரவுசெலவுக்கான குழு நிலை விவாதத்தின்போது

சமூக அபிவிருத்தி நலனோன்பு அமைச்சின் 2017ஆம் ஆண்டு வரவுசெலவுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் றிஷாத் உரையாற்றும்போது.

Read More

சுஐப் காசிமிற்கு “கல்லாறு” சஞ்சிகை வழங்கி வைப்பு

சிலாவத்துறை கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் மரகத விழா நடை பெற்ற போது 1962 ஆம் ஆண்டு பாடசாலையின் அதிபராக பணியாற்றிய வி…

Read More