சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
16.12.2016 அன்று Little wings சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்
16.12.2016 அன்று Little wings சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்ரசின் தவிசாளரும்,கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்
வவுனியா பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா நகர சபை மண்டபத்தில் அண்மையில் நடாத்திய “கலாசார விழா -2016 இல் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்
அரிசியின் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் சந்தையில் பேணும் வகையில் புதிய அரிசியை லங்கா சதொசவின் ஊடாக பாவனைக்கு விடுவதற்கு உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை – (19.12.2016) அதன் இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சிவமோகன், திருமதி
வறுமையின் கோரப்பிடிக்குள் வாழ்ந்து கொண்டு தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும், கவிஞர்களையும் ஊக்குவிப்பதற்கு நாங்கள் என்றுமே சித்தமாக இருக்கின்றோமென்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா பிரதேச
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சேவையாற்றுவதாகவும் மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர் பாராளுமன்றத்தில் முன் நின்று குரல் கொடுப்பதுடன் மாத்திரம்
இலங்கையில் உல்லாசப்பயணத்துறையின் வேகமான வளர்ச்சிக்கேற்ப பாரம்பரிய புடவை மற்றும் கைத்தறி நெசவுத் துறையையும் விருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த மூன்றாண்டுகளில் இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின்
மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினரால் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.
Sri Lanka Tajikistan Business Meeting at cinnamon lake side Hotel colombo with Participation of Tajikistan President HE EMOMALI RAHMON. இலங்கை –
Sri Lankan’s National Textile & Hand looms Exhibition and Awarding Ceremony on BMICH
எதிர்கால பயணத்திலே சான்றிதழ் முகாமைத்துவ கணக்காய்வாளர் நிறுவனம் தகைமை வாய்ந்த சேவைகளை முன் கொண்டு செல்லுவதற்கும் இத்துறையில் கற்கக்கூடியவர்களுக்கு தகுதி வாய்ந்த
(முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணியுமான சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி) முஸ்லிம் சமஷ்டி என்ற தொனிப்பொருளில் 48 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டுள்ளார்.