“நாம் இறைவனை நம்புகின்றவர்கள், ஆயுதங்களை நம்பிவாழ்கின்றவர்கள் அல்ல” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

இந்த நாட்டில் வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிமும் இந்த நாட்டைப்பிரிக்கவோ அல்லது நாட்டில் இன்னொரு யுத்தம் மூலம் இரத்த ஆறு ஓடுவதையோ ஒருபோதும் விரும்பவும்மாட்டோம் அதற்கு இடமளிக்கவும் Read More …

அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அமைச்சர் றிஷாத் (வீடியோ)

புனித அல்குர் ஆனையும் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இனவாதிகள் கொச்சைப்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் Read More …

கடும்போக்கு பிக்குகளை கட்டுப்படுத்துங்கள்: 21 முஸ்லிம் MPகள் கையொப்பமிட்ட மனு ஜனாதிபதியிடம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாகப் பௌத்த மதகுருமார்கள் உட்பட கடும் போக்கு பௌத்தர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை நேரில் Read More …

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கடந்த 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 9A சித்திகளைப் பெற்ற 195 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் அவர்களின் கல்விக்கு உதவும் Read More …

இஸ்லாத்திற்கெதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள் இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம்

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் ஒன்று வல்லாதிக்க சக்திகளால் திட்டமிடப்பட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தருணத்தில் அதன் மீதிப்பட்டாசுகள் இலங்கையிலும் வெடிக்கும் Read More …

ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்களை அமைச்சர் றிஷாத் சந்திப்பு

கொழும்புப் பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில், நேற்று (10) பாராளுமன்றக் கட்டிடத்தில் தொகுதியில் அமைச்சர் Read More …

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலும் சூடுபிடுத்த ஞானசார தேரர் விவகாரம்

ஞானசார தேரர் மீது பல முறைப்பாடுகள் செய்யப்பட்டும் அவற்றுக்கு அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில் நேற்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தேர்தல் முறை மாற்றம், அதிகாரப் Read More …

ஜெயலலிதா மறைவு; இந்திய உயர்ஸ்தானிக அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்து

தமிழ் நாட்டின் முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மறைவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் அமைச்சர் றிஷாத் கையெழுத்திட்டபோது.

“மீளக்குடியேறிய மன்னார் முஸ்லிம்களே வில்பத்துவை பாதுகாக்கின்றனர்”  அமைச்சர் றிஷாத்

மன்னாரில் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு மீளச் சென்று குடியேறியுள்ள முஸ்லிம்களே வில்பத்து வனசரணாலயத்தை பாதுகாத்து வருகின்ற போதும் அவர்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள் Read More …

வாழ்வாதார மேம்பாட்டுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

நேற்று முன் தினம் (2016.12.08) வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டது வாழ்வாதார மேம்பாட்டிற்காக சுயதொழில் முயற்சியாளர்கள் Read More …

முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் (வீடியோ)

முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் றிஷாத் உரையாற்றினார். அமைச்சர் றிஷாத் பேசியவை பின்வருமாறு. “இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகின்ற Read More …

“ஞானசாரர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?” –  அமைச்சர் றிஷாத் கேள்வி

சிங்கள மக்களையும், முஸ்லிம் மக்களையும் மோத விடும் வகையில் அப்பட்டமான விஷக் கருத்துக்களைப் பரப்பியும் அல்லாஹ்வை மோசமாக கேவலப்படுத்தியும் வருகின்ற ஞானசார தேரருக்கெதிராக பொலிஸ் தலைமையகத்தில் நாங்கள் Read More …