மன்னார்: வெற்றி பெற்ற அணிக்கு நினைவுச் சின்னம்

-இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் விளையாட்டுத்துறையினை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் பங்களிப்புடன் இலங்கை போக்குவரத்து சபையின் Read More …

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

அண்மையில்  கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை  

வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் திறந்து வைப்பு

வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டீ சில்வா தலைமையில் இன்று (16) Read More …

புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புத்தளம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று அண்மையில்புலிச்சாக்குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.  இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட Read More …

கல்குடா தொகுதிக்கு 100 மில்லயன் ரூபா செலவில் அபிவிருத்திப்பணிகள் (வீடியோ)

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வீடியோ அமீர் அலியினால் அபிவிருத்தி அடையும் கல்குடா:- கல்குடா பிரதேசத்தில் பாரளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீடுகளில் இருந்தும் கிராமிய Read More …

“மக்களின் நிலைப்பாட்டினை அறிந்து செயற்படுபவர்களாக அரச அதிகாரிகள் மாற வேண்டும்” அமைச்சர் றிஷாத் (வீடியோ)

அரச அதிகாரிகள், உதவிகளுக்காக தங்களை நாடி வரும் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அரச திணைக்களங்களுக்கு இடையிலான விளையாட்டு Read More …

ஏறாவூர் ஹிதாயத் நகரில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

நேற்று முன்தினம் 14.01.2017 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் ஹிதாயத் நகர் யுவதிகளுக்கு தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா Read More …

தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி 5 கோடி 88 இலட்சம் ஒதுக்கீடு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் Read More …

கொழும்பில் இடம்பெற்ற மீலாதுன் நபி பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாத்

வெல்லம்பிட்டி கொகிலவத்த ஜூம்மா பள்ளியில் இடம்பெற்ற மீலாதுன் நபி பரிசளிப்பு நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் Dr.ராஜித சேனாரத்ன கொழும்பு மாவட்ட Read More …

நுரைச்சோலை வீடுகளில் குடியிருக்கவிடாது தடுத்ததுபோல முசலியிலும் வாழவிடாது தடை போடுகின்றனர்

-சுஐப் எம் காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சவூதி அரசினால் நுரைச்சோலையில் கட்டி வழங்கப்பட்ட வீடுகளில் அவர்களை வாழவிடாது தடுத்த இனவாதிகள் முசலிப்பிரதேசத்திலும் மீள்குடியேறி வரும்  Read More …