சிறைகளில் வாடிக்கிடக்கும் தமிழ் இளைஞர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க பேதமின்றி அணி திரள்வோம் முல்லைத்தீவு சுதந்திர தின விழாவில் றிஷாட் அறை கூவல்!!1

சுஐப் எம் காசிம். இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் Read More …

முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட 69வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு கடற்ரை வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69வது சுதந்திர தின Read More …

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு!!!

முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில்  ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை Read More …

பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சந்திப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு நேற்று 03.02.2017 ஆம் திகதி பிரதி அமைச்சரின் ஓட்டமாவடி காரியாலயத்தில் இடம்பெற்றது கிராமிய Read More …