Breaking
Wed. Dec 10th, 2025

சாய்ந்தமருது அல்- மாஸின் இப்தார் நிகழ்வு: பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி

அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் நான்காவது ஆண்டைச் சிறப்பிக்குமுகமாக கழகத்தின் ஏற்பாட்டில் NS foundation இன் அனுசரணையில் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் வள…

Read More

அமைச்சர் ரிஷாட் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு அடுத்த மாதம் டாக்கா பயணம்

ஊடகப்பிரிவு இலங்கை பங்களாதேஷூ ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக்…

Read More

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

-ஊடகப்பிரிவு   பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில்  இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி…

Read More

சகோதர த்துடன் வாழும் மக்களிடம் பிரிவை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு யுத்ததை ஏற்படுத்திவிடவேண்டாம்

இந்த நாட்டிலே பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள சமூகத்தையும், சகோதரத்துடன் வாழும் முஸ்லிம் சமூகத்தையும் மோதவிட்டு பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு, நிம்மதியை குழைப்பதற்கு சதி செய்யப்பட்டுள்ளது என…

Read More

ஞானசாரரை உருவாக்கியது யார்? ஐ தே க தலைவர் ரணிலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விஜேசிறிக்கு அமைச்சர் ரிஷாட் சாட்டை

சுஐப் எம் காசிம் பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின்…

Read More

ஆட்சியாளர்களுக்கு பயப்படும் கோழை நானல்ல: நிரூபித்துள்ள அமைச்சர் றிஷாத்

ஹபீல் எம்.சுஹைர்) “இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்துள்ளார். இலங்கை…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதிக்கீட்டின் மூலம் வரிய குடும்பங்களின் வாழ்வாதார உதவி

வரிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன்பெட்டி , மண்வெட்டி மற்றும் GPS வழங்கும் நிகழ்வு இன்று (13) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில்…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவுஸ்திரேலிய தூதுவரிடம் அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

சுஐப்.எம்.காசிம் ஆயுதக் கலாசாரத்திலோ, வன்முறையிலோ நாட்டம் காட்டாத இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்த ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளும,; தாக்குதல்களும் இன்னும்…

Read More

அரசும் அரசின் பாதுகாப்புப்பிரிவினரும் தமக்கான கலமைகளை உரிய முறையில் செய்திருந்தால் முஸ்லிம் மிதான பிரச்சினை இந்தளவு வலுப்பொற்றிருக்காது அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

(எம்.ஏ.றமீஸ்) இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதாரத்தினைக்குறிவைத்து எம்மை ஏழைகளாகவும் கோழைகளாகவும் அடிமைகளாகவும்மாற்றுவதற்கு இனவாதக் குழுவொன்று முயற்சிகள் செய்துகொண்டிருக்கின்றது. இந்நாசகாரச் சக்திகளின் செயற்பாட்டினை…

Read More

இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச 10 மில்லியன் நிவாரணப்பொருட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக ரிஷாட் தெரிவிப்பு

  ஊடகப்பிரிவு இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் வெள்ளத்தினாலும், மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்கென 10மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை லங்கா சதொச நிறுவனம்…

Read More

லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் 20 வது முறையாக ஏற்பாடு செய்த இப்தாா் நிகழ்வு

இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா்  பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவா், பணிப்பாளா்கள், லேக்…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தேக ஆரோக்கியத்திற்காக சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஷபா பள்ளியில் பிராத்தனை இடம்பெற்றபோது.

முஸ்லிம் சமூகத்திற்காக அயராது குரல் கொடுத்து வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நீண்ட ஆயுளுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் சாய்ந்தமருது மஸ்ஜிதுஷ் ஷபா (சின்னப் பள்ளி)வில்…

Read More