Breaking
Mon. Dec 8th, 2025

கொழும்பு மாவட்டம் கிம்புலாவெ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்ட பாயிஸ்

கொழும்பு 15 கிம்புலாவெ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடி கட்டிடத்தொகுதியின் அடிப்படை வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்  இடத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைபாளரும்…

Read More

மதுபான தொழிற்சாலை! வாழைச்சேனை பிரதேச சபை வழக்கு தாக்கல் செய்யதா? அமீர் அலி கேள்வி

கல்குடா எதனோல் தொழிற்சாலை அமைக்கும் பணியானது வாழைச்சேனை பிரதேச சபை அனுமதியின்றி இடம்பெறுவதாகவும், அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக பிரதேச சபை…

Read More

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் எட்டப்படும் தீர்மானங்களில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

 பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடைபெறும் நேரங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட்டங்களை நடாத்துகின்றார் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக…

Read More

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப்பிரமாண நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி

கிழக்கு மாகாண புதிய ஆளுனர் பதவியேற்பு நிகழ்வு இன்று (11) காலை 9.00 மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு ஆளுனர் ரோஹித போகல்லாகம அவர்களின்…

Read More

மீளகுடியேறியுள்ள முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை தீர்க்க வழிவிடுங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

  (ஊடகப்பிரிவு) முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து கொண்டு இருக்காமல், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவிடுங்கள். என்று கைத்தொழில்…

Read More

அதிகாரங்களை தக்கவைப்பதற்காக தமிழ் – முஸ்லிம் உறவு மலரவேண்டுமென்ற மனோபாவம் மாறவேண்டும் – நிந்தவூரில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

(சுஐப் எம் காசிம்) அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ்  - முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு…

Read More

பொன்விழா கண்ட சிரேஷ்ட ஊடகவியலாளார் கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்,

நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற,  ஊடகத்துறையில் பொன்விழா கண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவருமான கலாபூஷணம்…

Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இணைத்தலைவர் தலைமையில் ஆரம்பம்!!!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வட…

Read More

ஒட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கு உதைபந்து வழங்கும் நிகழ்வு

இளைஞர்கள் விளையாட்டுடன் தொடர்புடையவர்களாக தங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் போதையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கலாம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…

Read More

வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடையாக உள்ளார்;அப்துல்லா மஹ்ரூப் 

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது…

Read More

அமீர் அலி தலைமையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (10) பிரதேச செயலக செயலாளர் உதயஶ்ரீ அவர்களினால் இறைவனக்கத்துடன் ஆரம்பித்து…

Read More

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாசா வாகனம் கையளிப்பு

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாசா வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனிபாவிடம் நேற்று…

Read More