Breaking
Thu. Dec 11th, 2025

புத்தளம் நகர் பகுதி மின்வெட்டுக்கு தீர்வு..

கடந்த சில தினங்களாக புத்தளம் நகர் பகுதியில் பகல் பொழுதுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எமது புனித ரமழான் மாதத்தில்…

Read More

பாயிஸ் தலைமையில் கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மகளீர் அணி உதயம்.

கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொலன்னாவ பிரதேசத்தின் முதலாவது ACMC மகளிர் அணி காரியாளயம் ஆரம்பிக்கும் கூட்டம் வெல்லம்பிட்டி பொல்வத்தையில்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பாயிஸினால் வீதி திறந்துவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகான சபை உறுப்பினருமான எ.ஜெ.மொஹம்மத் பாயிஸ் அவர்களின் நிதியிலிருந்து வெல்லம்பிட்டிய மஹாபுத்கமுவ பாதை…

Read More

ஒரு மதத்தின் கொள்கை கலந்து விட்ட அரசியலில் தான் நாம் பயணிக்கிறோம்-பிரதியமைச்சர் அமீர் அலி

எஸ்.எம்.எம்.முர்ஷித் பொதுபலசேனா அமைப்பிற்கெதிராக இந்நாட்டிலே நூற்றுக்கு நூறு வீதமாக தடுத்து நிறுத்தி சேவகம் செய்கின்ற அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் நாட்டிலே இல்லையென என்னால் காண…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இப்தார் நிகழ்வு இன்று(17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காட்சியின் தவிசாளரும்…

Read More

அமைச்சர் றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் பகிர்ந்தளிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கொழும்பில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று காலை இப்பேரீச்சம்பழங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரமும் அமைச்சர்…

Read More

சாய்ந்தமருது அல்- மாஸின் இப்தார் நிகழ்வு: பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி

அல்- மாஸ் விளையாட்டுக் கழகத்தின் நான்காவது ஆண்டைச் சிறப்பிக்குமுகமாக கழகத்தின் ஏற்பாட்டில் NS foundation இன் அனுசரணையில் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் வள…

Read More

அமைச்சர் ரிஷாட் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக் குழு அடுத்த மாதம் டாக்கா பயணம்

ஊடகப்பிரிவு இலங்கை பங்களாதேஷூ ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான உயர்மட்ட வர்த்தகக்…

Read More

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

-ஊடகப்பிரிவு   பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில்  இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி…

Read More

சகோதர த்துடன் வாழும் மக்களிடம் பிரிவை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு யுத்ததை ஏற்படுத்திவிடவேண்டாம்

இந்த நாட்டிலே பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள சமூகத்தையும், சகோதரத்துடன் வாழும் முஸ்லிம் சமூகத்தையும் மோதவிட்டு பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு, நிம்மதியை குழைப்பதற்கு சதி செய்யப்பட்டுள்ளது என…

Read More

ஞானசாரரை உருவாக்கியது யார்? ஐ தே க தலைவர் ரணிலிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விஜேசிறிக்கு அமைச்சர் ரிஷாட் சாட்டை

சுஐப் எம் காசிம் பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை உருவாக்கியது யார்? என்று தாங்கள் அங்கம் வகிக்கும் கட்சியின்…

Read More

ஆட்சியாளர்களுக்கு பயப்படும் கோழை நானல்ல: நிரூபித்துள்ள அமைச்சர் றிஷாத்

ஹபீல் எம்.சுஹைர்) “இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்துள்ளார். இலங்கை…

Read More