Breaking
Mon. Dec 8th, 2025

முஸ்லிங்களின் தேசிய தலைவன் ரிசாட் என்பதை நிருபிக்கும் காலம் இது !

கொடுரமான அரக்கர்காளாக மஹிந்த அரசை சித்தரித்து அவர்களின் அடக்குமுறைகளை இல்லாதொழிக்க முஸ்லிம் உம்மத்துக்களின் அபிலாஸைகளை வெற்றிகொள்ள நல்லாட்சி அரசின் நிருவுதளுக்காக முதலில் கைகொடுத்த மக்கள்…

Read More

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’…

Read More

அமைச்சுப்பதவி ஒரு பொருட்டள்ள. சாய்ந்தமருதுவில் அமைச்சர் றிஷாட்

-ஊடகப்பிரிவு. முஸ்லிம் சமூகத்திற்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின் ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும் வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை…

Read More

யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பண நிகழ்வு

யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பண நிகழ்வு இன்று (10) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் லக்சல நிறுவனத்தின் தலைவர்…

Read More

பதியுதீன் பொது இடங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கிறார் – சிங்கள அமைச்சர்கள் விசனம்!

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவருவதாக அரசாங்கத்தின் உயர் கதிரையில் இருக்கும் முக்கியஸ்தர்களிடம் பெரும்பான்மை அமைச்சர்கள் சிலர் விசனம்…

Read More

காத்தான்குடியில் 379சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

காத்தான்குடியில் 379சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக…

Read More

கொக்கட்டிச்சோலையில் 378 சத்தொச கிளை இன்று 2017.06.10 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

  ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் திரு கணேச மூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட்…

Read More

சமூக பிரச்சினைக்காக ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துவிட்டது. சம்மாந்துறையில் அமைச்சர் றிஷாட்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு…

Read More

விசாரணைக்கு முதலே தீர்ப்புக் கூறும் பொலிசார். அமைச்சர் ரிஷாட் காட்டம்

ஊடகப்பிரிவு மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து வேணடுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும்…

Read More

கலாநிதி ஜெமீல் அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஜெமீல்…

Read More

AM. ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில் மூக்கக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு

தேசிய தலைவர் அமைச்சர் ரிசாட் பதீவூதின் அவர்ளின் வழிகாட்டலில் கட்சியின் பிரதி தலைவரும் , அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் தலைவர் AM. ஜெமீல்…

Read More

றிசாட் பதியுதீனும் ஜனாதிபதியும்

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்திற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இந்த…

Read More