மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரினால் கீலியன் குடியிருப்பு கிராமத்தின் உள்ளக வீதிக்கான நிதியொதுக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களினால், நடப்பாண்டுக்கான நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமான கீலியன் குடியிருப்பு கிராமத்தின், உள்ளக Read More …

விருதோடை, புழுதிவயல் பிராந்தியங்களுக்கான மாவட்ட மத்திய குழுவிற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டாரத்திற்கான ரெட்பானா, விருதோடை பிராந்தியம்  மற்றும் புழுதிவயல்  பிராந்தியங்களுக்கான மாவட்ட மத்திய குழுவிற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சனிக்கிழமை  Read More …

நிந்தவூரின் கடற்கரையை அண்டிய பிரதேங்களில் புனரமைப்புப் பணிகள்!

நிந்தவூரின் கடற்கரையை அண்டிய பிரதேங்களில் அவசரகால அடிப்படையில் சிரமதானம் மற்றும் புனரமைப்புப்பணிகள் இன்று (21) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் Read More …

பாலமுனையில் லங்கா சதொச கிளை திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், 403 வது லங்கா சதொச கிளை அட்டாளைச்சேனை, பாலமுனை Read More …

குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் மக்கள் காங்கிரஸ் மூலம் நன்னீர் மீன் வளர்ப்பு!

குளியாப்பிடிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து குளங்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான  அமீர் Read More …

இன ஐக்கியத்தை சீர்குலைக்க முயற்சி!

இன்று இணையத்தளம், முகநூல் மற்றும் ஊடகங்களில் பேசப்படும் செய்தியாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராசா அவர்கள் கண்டுபிடித்த ஒரு செய்தியான “முஸ்லிம்களிடம் ஆயுதம்” என்ற செய்தி Read More …

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பொது கூட்டம்!

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் 20ம் ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (18) வவுனியா, றோயல் கார்டின் மண்டபத்தில், சங்கத்தின் தலைவர் எஸ்.டி.ஜே. ராஜேஸ்வரன் Read More …

ஓட்டமாவடி, மாவடிச்சேனையில் லங்கா சதொச கிளை திறப்பு விழா! பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

கடந்த ஆட்சியில் 600 மில்லியனுக்கு மேலாக நஷ்டத்தில் இருந்த லங்கா சதோச நிறுவனம், கடந்த வருடம் 350 மில்லியனுக்கு மேல் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என அகில Read More …

இஷாக் எம்.பியின் நிதியொதுக்கீட்டில் கடாட்டுகம பாடசாலையின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடாட்டுகம அ/ஜாயா மகா வித்தியாலயத்தின் சுற்றுமதில் Read More …

“காய் நகர்த்தலால் ஓட்டமாவடி பிரதேச சபையை கைப்பற்றினோம்” பிரதியமைச்சர் அமீர் அலி!

அரசியல் சதுரங்கத்திலே எவ்வாறு காய் நகர்த்தலாம் என்ற விடயத்திலே சரியாக நகர்த்தியதன் மூலமே ஓட்டமாவடி பிரதேச சபையில் ஆட்சியை கைப்பற்ற முடிந்தது என்று மீன்பிடி நீரியல் வள Read More …

ஏதிலிகளை தாக்கும் எறிகணைகள்! -சுஐப்.எம்.காசிம்-

கடும்போக்குவாதம் உயிர்வாழும் வரை சிறுபான்மைச் சமூகங்களின் தலைவர்கள் எதிர்நீச்சலுடன் சுழியோடியே தமது சமூக அபிலாஷைகள், அடையாளங்களை அடைய வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் எமது நாட்டில் தனிப்பெரும்பான்மை Read More …

“ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும் ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடைத்துறை நிறுவனம், தெற்காசிய பிராந்தியத்திற்கு தனது சேவைகளை விரிவுபடுத்தி இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதுடன் Read More …