Breaking
Sat. Dec 6th, 2025

களனி பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேச சபைக்குட்பட்ட ஹுனுபிடிய ஸ்ரீ ராஹுல வித்தியாலத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்தரையாடலொன்று அண்மையில் (21) இடம்பெற்றது. அகில…

Read More

“மக்கள் காங்கிரஸின் துரித வளர்ச்சிக்கு காரணம் அமைச்சர் ரிஷாட்டின் தனிமனித ஆளுமையும் சேவைகளுமேயாகும்”-தவிசாளர் தாஹிர்!

மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தனிமனித ஆளுமையாக, தான் சார்ந்த மக்களின் உரிமை அரசியலை மட்டுமின்றி அபிவிருத்தி அரசியலையும்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் யாழ்.ஜின்னா மைதான மண்டபம் புனரமைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், மீள்குடியேற்றத்துக்கான விஷேட வடக்கு செயலணியினால் யாழ். ஜின்னா மைதான பார்வையாளர் மண்டபம்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டில் மாவடிச்சேனையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மாவடிச்சேனை பிரதேசத்தில் அபிவிருத்திப்…

Read More

மீனவ அமைப்புக்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் – 05 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு!

ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் துறைமுக நுழைவாயில் மண்ணால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக, மண் அகழ்வது தொடர்பான மீனவ சங்கங்கள்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – தோப்பூரில் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

22 வது , 23 வது, 24 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும்…

Read More

“இரு வாரங்களுக்குள் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படும்” அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர், அண்ணல் நகர், மஹ்ரூப் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள  காணி உறுதிப்பத்திரங்கள் அற்றவர்களுக்கான உறுதிப் பத்திரங்கள்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்”- மூதூரில் 05 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்!

17 வது , 18 வது, 19 வது , 20 வது, 21 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் நானாட்டானில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், இன,மத பேதங்களுக்கு அப்பால் மன்னார் மாவட்டத்தில்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், முசலியில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும் அதன் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையும்…

Read More