அனுக்கன இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு.

பண்டுவஸ்நுவர தொகுதி அனுக்கன கிராமத்திற்க்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் கடந்த (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , Read More …

அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்பாட்டில் 71 சுதந்திர நிகழ்வு..

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் 71 சுதந்திர நிகழ்வு பொல்கஹவெல ஒரலியத்த அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் Read More …

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பிரதம அதிதியாக றிப்கான் பதியுதீன்

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(1) மாலை 3 மணியளவில் பாடசாலை முதல்வர் எம்.வை.மாஹீர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த Read More …

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர்களை தேவை இல்லாமல் வம்பிற்கு இழுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் Read More …

இப்பிரதேசத்தின் தலைசிறந்த பாடசாலையாக செந்நெல் சாஹிராவை மாற்ற அனைவரும் ஒன்றினைய வேண்டும்  பாராளுன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில்

சம்மாந்துறை கல்வி வலயத்தில் தற்காலிக கொட்டில்களில் இயங்கும் வகுப்பறைகளை நிரந்தர கட்டிடங்களாக அமைத்துதருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதிமொழி வழங்கியதாக செந்நெல் சாஹிரா மகா வித்தியாலய இல்ல Read More …

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது….

கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று   இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு  இணைத்தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை Read More …

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி கலந்துகொண்டார்..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பிரதேசத்தின் மூத்த Read More …

பிரதியமைச்சர் அமீர் அலி மூலமாக ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!!!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு நேற்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் ஒலி பெருக்கி Read More …

விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர தின விழா

ஏ.டீ.எப். கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (04) விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர (தேசிய) தின விழாவின் போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் Read More …

அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் 71 சுதந்திர நிகழ்வு பிரதமஅதிதியாக முன்னால் மாகாணசபை உறுப்பினர் நஸீர்

இன நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் இலங்கையின் 71 சுதந்திர நிகழ்வு பொல்கஹவெல ஒரலியத்த அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் இன்று (04) சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை Read More …

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாவெவ ஜும்மா பள்ளி நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட Read More …

இஷாக் ரகுமான் எம் பி தென்கிழக்கு பல்கலை மாணவர்களை சிறையில் பார்வையிட்டார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் இஷாக் ரஹுமான் .  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள   தென் கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்களை இன்று Read More …