Breaking
Thu. May 16th, 2024

எதிர் வரும் தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் , இதனை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்க வேண்டும்-பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்!!!

எதிர்வரும் தேர்தல்கள் சிறுபான்மை சமூகம் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்க வேண்டும் . ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை சிறுபான்மை வாக்குகள் மூலமே அரசாங்கத்துக்கு சரியான…

Read More

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 05 பாடசாலைகளுக்கு இரண்டு மாடிக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு!!!

பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் கேட்டுக் கொண்டதற்கிணங்க -அல் ஹிக்மா மகாவித்தியாலயம் தம்பலகமம், நிர்வாகக் கட்டடத்துடன் கூடிய 110 X 25     …

Read More

கொரிய தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்து வைப்பு!!!

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால்…

Read More

கல்வியல் கல்லூரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற நடவடிக்கை!!!

கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்…

Read More

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலை விஜயம் தொடர்பில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில்!!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதை அடுத்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் கொண்ட பாதுகாப்பு குழுவினர் குறித்த இடங்களை பார்வையிட்டார்கள். பிரதியமைச்சர் அப்துல்லா…

Read More

20 இலட்சம் ரூபா செலவில் ஹமீதியா பொது விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார்.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான கட்டிட  நிர்மாணத்திற்கான  அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட மத்திய குழு கூட்டம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட மத்திய குழு கூட்டம் நேற்று மாலை (18) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும்…

Read More

கிண்ணியா வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியப் பற்றாக்குறை மற்றும் சிறந்த கல்விச் சமூகமொன்றை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்!!!

கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (18) கிண்ணியா நகர சபை ரெஸ்ட் விடுதியில் இடம் பெற்ற இச் சந்திப்பில் எதிர்வரும் காலங்களில்…

Read More

கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம்

திறன்மிக்க இளைஞர் சமுதாயத்தை வலுவூட்டுவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மாவட்ட ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம் நேற்று  (15) முற்பகல் ஜனாதிபதி கௌரவ…

Read More

வடக்கு,   கிழக்கு அபிவிருத்திக்கு  பாரிய நிதி ஒதுக்கிடு –   அமைச்சர் ரிஷாட்

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்  தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில்  இடம்பெற்ற கட்டிட…

Read More

இப்றாஹிம் நபியின் தியாகவாழ்வே உலகளாவிய முஸ்லிம்களுக்கான மிகச்சிறநந்த படிப்பினை -ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமீர்அலி

இப்றாஹிம் நபி அவர்களின் தியாகம் நிறைந்த வாழ்க்கைதான் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் உம்மாக்களுக்கான மிகச்சிறந்த படிப்பினைiயாகும்.இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இத்தகைய தியாகத்தை ஒவ்வொரு…

Read More

பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் அனைவரும் ஒற்றுமையாகவும் சுதந்திரத்தோடும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்களின் ஐம் பெரும் கிரியைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் கடமை காணப்படுகிறது.புனிதத்துவமிக்க ஹஜ்ஜூப் பெருநாளை நமது நாட்டு முஸ்லிம்களும் உலகெங்கும் பரந்துவாழும் முஸ்லிம் உம்மத்துகளும்…

Read More