Breaking
Mon. Apr 29th, 2024

முந்தயன் ஆறு அனைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பான கள விஜயம்   இராஜாங்க அமைச்சர் அமீர் அலி   தலைமையில்.

எதிர் வரும் 05.10.2019 முந்தயன் ஆறு அனைக்கட்டு அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பான கள விஜயம்   இராஜாங்க அமைச்சர் அமீர் அலி   தலைமையில் இடம்பெற்றது…

Read More

அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில்…

முந்தனை ஆறு , மூக்கிரையான்ஓடை , விலால் ஓடை அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைப்பது சம்பந்தமான கலந்துரையாடல் இன்று  25.09.2019 மாவட்ட  மாநாட்டு மண்டபத்தில்…

Read More

தமிழ் மொழி மூல அதிபர் நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிடம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எடுத்துரைப்பு.

அண்மையில் நடாத்தப்பட்ட அதிபர் சேவை தரம் iii க்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த அனைத்து தமிழ் மொழி மூல தகுதியுடையவர்களுக்கு அதிபர்…

Read More

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை இடம் பெற்றது

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் வீதி மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை இடம் பெற்றது. கிண்ணியா நகர சபையின்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து (0.46 மில்லியன் ) கதிரைகள் மற்றும் சீமெந்து பொதிகள் வழங்கி வைப்பு

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

Read More

முத்துநகரில் விவசாயிகளின் ஏர்பூட்டு விழா பெரும்போகம் 2019/2020 அங்குரார்ப்பண நிகழ்வு!

திருகோணமலை உப்புவெளி கமநல சேவைகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் தகரவெட்டுவான்,முத்துநகர் ஆகிய இரு விவசாய சம்மேளனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த 2019/2020 ஆண்டுக்கான ஏர்பூட்டு விழா…

Read More

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு திறப்பும் உதைப் பந்தாட்ட இறுதிப் போட்டியும்.

கிண்ணியா கற்குழி விளையாட்டு மைதானத்துக்கான புதிய பார்வையாளர் அரங்கு நேற்று (22)துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் திறந்து…

Read More

மாவடிச்சேனை அல் இக்ரா விளையாட்டுக் கழகம் தலைவர் லத்தீப் தலைமையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் சிநேகபூர்வமான சந்திப்பு

மாவடிச்சேனை அல் இக்ரா விளையாட்டுக் கழகம் தலைவர் லத்தீப் தலைமையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி இல்லத்தில் சிநேகபூர்வமான சந்திப்பு  இடம்பெற்றது. எதிர்வரும் காலங்களில்…

Read More

தேர்தல் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் உரை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யும் வேலைத் திட்டத்தினை…

Read More

புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

இலங்கை துறை முக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் துறை முக அதிகார சபையின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கான 2019 ம் ஆண்டுக்கான  புலமைப் பரிசில்…

Read More

சிறுபான்மையினரை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை அடையாளங்காண்பதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்’

இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும் எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மைக் கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

“சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை” வவுனியாவில் அமைச்சர் றிஷாட்-

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து செல்கின்ற,நல்ல ஒரு தலைவரை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள்  அனைவரும்  ஒருமித்து உழைத்துவருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More