Breaking
Tue. May 21st, 2024

“சிறுபான்மை சமூகம் நொந்து நூலாகி உள்ளது” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னிலையில் அமைச்சர் றிஷாட் எடுத்துரைப்பு

இனவாதிகளின் வக்கிர புத்தியினாலும் துவேஷ நடவடிக்கையினானும் சிறுபான்மை சமூகம் நொந்து நூலாகி விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா முன்னிலையில் அமைச்சர் றிஷாட் எடுத்துரைத்தார். ஜனாதிபதி…

Read More

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் குறித்து விழிப்புடன் இருங்கள் களுத்துறை, பேருவளையில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்

கடந்த காலங்களில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரகூட்டம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வந்தாறுமூலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய…

Read More

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக வாக்குகளை பாழாக்காதீர்கள்- கல்முனையில் அமைச்சர் றிசாத்

இந்த நாட்டில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகம் பாதுகாக்கப்பட வேண்டுமானால்  எதிர்வரும் 16 ஆம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக புதிய ஜனநாயக…

Read More

பொதுஜனபெரமுன ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நிம்மதி சீர் குலையும்_பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைக்குமாக இருந்தால் அது முஸ்லிம்களின் நிம்மதியை சீர்குலைத்து விடும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா…

Read More

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்பது எமது தார்மீக கடமை நிந்தவூரில்  அமைச்சர் றிசாட்!!!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில்…

Read More

தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமையை நிலைப்படுத்த சஜித்தை வெல்லச் செய்வோம் கல்குடா கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழும் சூழலை உறுதிப்படுத்த முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதியை உருவாக்க முடியாது என்பதை உணர்த்துவோம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்!

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்…

Read More

மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்!!!

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ‘ஒன்றாய் முன்னோக்கி’ குருநாகலயில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து 'ஒன்றாய் முன்னோக்கி' ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக்…

Read More

சஜித்தை வெல்லச் செய்வதன் மூலமே அடக்குமுறையை தகர்த்தெறியமுடியும். அக்கரைப் பற்றில் றிஷாட் !!!

சிறுபான்மைச் சமூகத்தினை அடக்கி, அதன் பொருளாதாரத்தினை ஒடுக்கி, நமது சமூகத்தின் குரலை நசுக்கி, எம்மை அடிமைப்படுத்துவதற்காக சில தீய சக்திகள் பாடுபட்டு வருகின்றன. இச்செயற்பாட்டினை…

Read More

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு….

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து விளாவெட்டுவானில் காரியாலயம் திறப்பு விழா கஜேந்திரன் தலைமையில் (06.11.2019) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக…

Read More