Breaking
Sat. May 18th, 2024

“நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டும்” – முன்னாள் எம்.பி அப்துல்லாஹ் மஹ்ரூப்!

நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டுமென்றும்  சிறுபான்மை மக்கள் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும்…

Read More

“இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் விரும்புவோர் நிதானமாக சிந்தித்து வாக்களிக்கும் தேர்தல் இது” – கிண்ணியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

“இனங்களுக்கிடையே நல்லுறவையும் ஐக்கியத்தையும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வையும் சிந்திக்கும் ஒவ்வொரு பிரஜையும், மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.” சிறுபான்மைச் சமூகம்…

Read More

மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று (14) நடைபெற்றது.…

Read More

ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில், புத்தளம், ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று (12) இடம்பெற்றது. இச் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர்…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சவரான பாடசாலை அபிவிருத்திப் பணிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சிலாபம், சவரான முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட…

Read More

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் – மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் ஜொன்னா (Joanna H Pritchett) மற்றும் நஸ்ரின் மரைக்கார் (Nazreen Maraikkar) தலைமையிலான குழுவினர், அம்பாறை மாவட்ட மக்கள்…

Read More

புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு!

"அமீர் அலி பவுண்டேஷனின்" ஏற்பாட்டில் 2019ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சிந்தியைடந்த மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கெளரவிக்கும் நிகழ்வும், பொது தொடர்பாடல்…

Read More

மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்பட்டுள்ள கொரோணா வைரஸ் தடுப்பு முகாமுக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபை கண்டனத் தீர்மானம்!

COVID-19 (கொரோணா) வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நிலையமாக கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்ட, புணானை, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும், மட்டக்களப்பு…

Read More

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

புத்தளம் நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹீமினால், பாடசாலை மாணவர்கள் பத்தாயிரம் பேருக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கி…

Read More

பொத்துவில் ஐ.தே.க முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

பொத்துவில் பிரதேச ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர்.…

Read More

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலைய ஒழுங்கமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்களை ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரும் நோக்குடனான சந்திப்பொன்று அண்மையில், நிந்தவூர் பிரதேச சபையில்,…

Read More

பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2020 – வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்…!

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - 2020 வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்...! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) எதிர்வரும் 2020 - ஏப்ரல் 25…

Read More