அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மோதரை புனித அந்தோனி ஆரம்ப பாடசாலையில் புதிய இரண்டுமாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் மேல் மாகாண சபை முதல் அமைச்சர் இசுரு தேசப்பிரிய விழாவி கலந்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.