Breaking
Sun. May 19th, 2024

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று குருநாகல் விஜயம்!

06 மாத கால ஜனநாயக விரோத சிறைப்படுத்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆதரவாளர்கள், அபிமானிகள், கட்சித்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் தர்காடவுன் ஆதரவாளர்களை இன்று சந்தித்தார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று மாலை (31) பேருவளை, தர்காடவுன் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, கட்சித்…

Read More

மன்னார், தேவன்பிட்டி மக்கள் சந்திப்பு!

இன்று சனிக்கிழமை (30) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேவன்பிட்டிய கிராம மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.   குறித்த…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னாரிலும் மகத்தான வரவேற்பு!

மக்களின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னார் மாவட்ட மக்கள் மகத்தான வரவேற்பளித்து தலைமைத்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தினர்.   இன்று (30) மாலை மன்னாருக்கு விஜயம்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் முல்லைத்தீவு தமிழ், முஸ்லிம் பகுதிகளுக்கு விஜயம்!

  முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்று காலை (30) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை காண ஆவலுடன் அணிதிரண்ட வவுனியா மக்கள்…!

ஆறுமாத சிறைவாழ்க்கை ஏற்படுத்திய இடைவெளி, ஆதரவாளர்களின் தொடர்புகளை நீட்டியிருந்தாலும் அன்பின் கனதியை குறைக்கவில்லை. சிறை மீண்ட செம்மலாக, இன்று (29) தனது சொந்த தேர்தல்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் கொழும்பு மாவட்ட ஆதரவாளர்களை இன்று சந்தித்தார்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (27) மாலை கொழும்பு, மட்டக்குளி பகுதிக்கு விஜயம் செய்து, கட்சியின் ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள்…

Read More

விடுதலையின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மக்களை சந்திக்க வன்னிக்கு விஜயம்!

  6 மாதங்களாக தடுப்புக் காவலிலும் சிறையிலும் வைக்கப்பட்டிருந்த மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரின்…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழக்கில் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) ஈடுபாடு!

"பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம்…

Read More

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…! (விடுதலையின் பின்னர் தலைவரின் அறிக்கை)

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!   இறைவனின் பேரருளால், நேற்றைய தினம் ஆறு மாத கால அநியாயத் தடுப்புக்காவலில் இருந்து நீதிமன்றத்தினால்…

Read More

“பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்தும் நடத்த வேண்டும்” – தெரிவுக்குழு முன்னிலையில் மக்கள் காங்கிரஸ் வலியுறுத்து!

  இன்றைய தினம் (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட…

Read More

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இன்று (29) உத்தரவு…

Read More