Breaking
Sat. May 4th, 2024

ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்!

மு.காவின் ஒலுவில் பிரதேச மத்திய குழு செயலாளர் ஆசிரியர் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.   இன்று மாலை…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.…

Read More

திகன, கெங்கல்ல ஜும்மா பள்ளிவாசலுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் விஜயம்!

கண்டி, திகன கலவரத்தின் போது, இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி முற்றாக சேதமடைந்து, புனரமைப்பு செய்யப்பட்ட திகன, கெங்கல்ல மஸ்ஜிதுல் லாபிர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அகில இலங்கை…

Read More

கண்டி மாவட்ட மக்களுடனான சந்திப்பு!

  06 மாத கால அநியாய சிறைப்படுத்தலின் பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த இரு வாரங்களாக மக்கள்…

Read More

அல்லாஹ்வை நிந்தித்த ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் 20 இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்?

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும்…

Read More

மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிரின் பதவி நீக்கம் – முன்னாள் ஆளுநர் சார்ள்ஸின் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்த புதிய ஆளுநர்.

மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து எஸ்.எச்.எம்.முஜாஹிரை நீக்கி, முன்னாள் ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, வட மாகாணத்தின் புதிய…

Read More

பன்முக ஆளுமைமிக்கவரான எம்.ஐ.எம்.மொஹிதீனின் சமூகப் பணிகள் வரலாறுள்ளவரை அவரை ஞாபகமூட்டும்!

முஸ்லிம் சமூக அரசியலின் பின்புலமாக இருந்து, பல அரசியல் தலைவர்களை நெறிப்படுத்திய பெருந்தகை எம்.ஐ.எம்.மொஹிதீனின் இழப்பு, தன்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள்…

Read More

மக்கள் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை புதிய உறுப்பினர் நியமனம்!

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸின் புதிய உறுப்பினராக இக்பால் நஜீபுள்ளா, இன்று காலை (11) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.   மக்கள் காங்கிரஸ்…

Read More

சம்மாந்துறை – நெய்னாகாடு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு!

சம்மாந்துறை கல்வி வலய நெய்னாகாடு அல் - அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அடிப்படை வசதிகளற்ற மாணவர்களுக்கு, மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை…

Read More

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரிபாஸ் மக்கள் காங்கிரஸில் இணைவு!

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் அலறி ரிபாஸ் இன்று (07) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில்…

Read More

மட்டக்களப்பு மக்கள் சந்திப்புக்களிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டுக்கு பெரு வரவேற்பு!

மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று மாலை (07) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, ஏறாவூர் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களுக்கு…

Read More

மக்கள் தலைவருக்கு அமோக வரவேற்பளித்த திருமலை மக்கள்!

மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு திருகோணமலை மாவட்ட மக்கள் அமோக வரவேற்பளித்து, தமது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.    …

Read More