Breaking
Sat. Dec 6th, 2025

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 81ஆவது தேசிய தின நிகழ்வு!

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் 81ஆவது தேசிய தின நிகழ்வு நேற்று மாலை (23) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் அகில இலங்கை…

Read More

‘சமூகத்தின் சவால்களை தெளிவுபடுத்தும் பொறுப்பு முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது’ – சிரேஷ்ட எழுத்தாளர் நிலாமின் நூல் வௌியீட்டு விழாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை…

Read More

தலைமன்னார் கோர விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு இறுதி மரியாதை செலுத்திய மக்கள் காங்கிரஸ் தலைவர்!

தலைமன்னார், பியரில் நேற்று (16) இடம்பெற்ற ரயில் – பஸ் கோர விபத்தில் உயிரிழந்த 13 வயது மாணவன் பாலசந்திரன் தருணுக்கு இறுதி மரியாதை…

Read More

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான விமலின் குற்றச்சாட்டு அபத்தமானது” – அமைப்பாளர் நதீர் கண்டனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இன்னும் இன்னும் விமல் வீரவன்ச தொடர்புபடுத்துவது அபத்தமான செயற்பாடென அகில இலங்கை மக்கள்…

Read More

சஹ்ரானுடன் தொடர்புள்ளதாக கூறிய விமலுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று (10) குற்றப்புலனாய்வு…

Read More

‘இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் காழ்ப்புணர்ச்சி நோக்கம் கொண்டவை’ – பாராளுமன்றில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் உரை!

இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ள தவறியோரும், புரிந்திருந்தும் காழ்ப்புணர்ச்சியுடன் மறைப்போருமே இஸ்லாத்திற்கு எதிரான வீணான பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில…

Read More

இரட்டை பிரஜா உரிமைக்கு அனுமதி; உள்நாட்டில், ஒரு மாவட்டத்தில் தமது வாக்குகளை பதித்து தாருங்கள் என்று கோட்டால் இது அநீதியா?

கேள்வி எழுப்புகின்றார் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஜாஹிர்! இரட்டைப் பிரஜாவுரிமைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் ஒற்றைப் பதிவு மறுக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தீர்மானமொன்றை…

Read More

’பரீட்சை மேற்பார்வையாளர்களால் மாணவிகளுக்கு இடையூறு’ – நகர சபை உறுப்பினர் மஹ்தி!

கிண்ணியாவில் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதுகின்ற முஸ்லிம் மாணவிகளுக்கு, மண்டப மேற்பார்வேயாளர்களாலும் கண்காணிப்பாளர்களாலும் பல இடையூறுகளும் அசௌகரியங்களும் ஏற்படுத்தப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் கல்விப் புரட்சியை ஏற்படுத்தட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் சகலரதும் அடைவுகள் நல்ல முறையில் அமைந்து, அவர்களது எதிர்கால அபிலாஷைகள் நிறைவேற…

Read More

‘இன ஐக்கிய அரசியலுக்கு உதாரணப் புருஷராக அமரர் லொகுபண்டார திகழ்ந்தார்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டி அரசியலில் நிலைக்க நினைக்கும் இன்றைய புதுமையான கலாசாரத்தில், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை விரும்பிய உதாரணப் புருஷராக அமரர் வி.ஜே.மு.லொகுபண்டார விளங்கினார் என…

Read More

“எங்கள் உணர்வுகளை மதித்து வர்த்தமானியை உடன் வெளியிடுங்கள்” – ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கருத்து!

அமைதியை விரும்பும் ஒரு சமூகத்துக்கு தொடர்ச்சியாக அநியாயம் செய்வதை நிறுத்தி, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டுமென அகில இலங்கை…

Read More