Breaking
Sat. Dec 6th, 2025

மூத்த ஒலிபரப்பாளர் ரஷீத் எம் ஹபீழின் மறைவு கவலை தருகின்றது – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

இப்தார் பிரார்த்தனை புகழ், ரஷீத் எம் ஹபீழ் இறையடி சேர்ந்த செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…

Read More

2020 மன்னார் மாவட்ட தேருநர் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் இல்லாதவர்கள் தொடர்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் முன்வைத்த வேண்டுகோள்!

மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள், மன்னார்  அல்லது தற்போது வசிக்கும் பிரதேசங்களில் வாக்குப் பதிவினை கொண்டிராத நிலையில்…

Read More

நடுநிலை பேணும் மனநிலையில் செயற்பட்ட முன்னாள் சபாநாயகருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

நடுநிலை பேணும் சிறந்த சபாநாயகராகத் திகழ்ந்து, அரசியலில் தடம் பதித்த மக்கள் தலைவன் அமரர் வி.ஜே.மு. லொகுபண்டார என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

வதந்திகளை வெளியிட்டு மக்கள் காங்கிரஸுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முஸ்தீபு; அவதானம் தேவை என்கின்றார் தலைவர் ரிஷாட்!

கட்சித் தவிசாளர் அமீர் அலியின் தியாகங்கள் மற்றும் விசுவாசத்தை மலினப்படுத்தி, வதந்திகளை வெளியிடுவோர், தமது முயற்சிகளில் வெற்றியடையப் போவதில்லையென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

“முஹம்மட் சமீமின் அகால மரணமும், அவரின் ஜனாஸா எரிப்பு சம்பவமும் எனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

புத்தளம், புளிச்சாங்குளத்தைச் சேர்ந்த முன்னாள் விவாகப் பதிவாளர் கமால்தீன் அவர்களின் புதல்வர் சகோதரர் முஹம்மட் சமீமின் அகால மரணமும், அவரின் ஜனாஸா எரிப்பு சம்பவமும்…

Read More

‘கொவிட்-19; முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதியளித்தமை, எமது போராட்டத்தின் வெற்றியாகும்’ – தவிசாளர் தாஹிர்!

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய பிரதமர் அனுமதியளிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளமை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்…

Read More

‘அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தனியார் சட்டங்களை எளிதில் ஒழிக்க முடியாது’ – முஷாரப் எம். பி!

"அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட தனிமனித சுதந்திரம், தனியார் சட்டங்களுக்கான அவகாசம் என்பவற்றை கருத்தில்கொண்டு, தனியார் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாமே தவிர, முஸ்லிம் தனியார் சட்டத்தை…

Read More

ஜனாஸா எரிப்புக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர் மாஹிர் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

சம்மாந்துறை பிரதேச சபையின் நேற்றைய (09) அமர்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினருமான ஐ.எல்.எம் மாஹிர்…

Read More

பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் சந்தித்துப் பேச்சு!

இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டுமென அகில இலங்கை…

Read More

‘கல்முனை மாநகர எல்லையில் மலசலகுழி சேவைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க மேயர் முன்வரவேண்டும்’

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் மலசலகுழி சுத்திகரிப்பு பணியினை நிறைவேற்ற, மாநகர சபையில்  அதற்கான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தனியார் ஒருவர் அந்த பணியை…

Read More

#P2P பேரணி வெற்றிகரமாக நிறைவுபெற்றது!

சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான அகிம்சை வழி போராட்டம், பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் இன்று (07) பொலிகண்டி…

Read More

மன்னாரை வந்தடைந்த மக்கள் எழுச்சிப் பேரணி!

இன்று (06) காலை, வவுனியா நகரின் ஊடாக மன்னாரை நோக்கி வந்தடைந்த #P2P பேரணியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், முன்னாள்…

Read More