Breaking
Sat. Dec 6th, 2025

புத்தளம் – கரைத்தீவு; மாலை நேர போக்குவரத்து சேவையினை நடத்துமாறு அலி சப்ரி ரஹீம் எம்.பி வேண்டுகோள்!

புத்தளத்திலிருந்து கரைத்தீவுக்கான மாலை நேர பயணிகள் போக்குவரத்து சேவையினை நடத்துமாறு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இலங்கை போக்குவரத்து சபையின்…

Read More

‘கரைத்தீவு வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தியுங்கள்’ – சுகாதார சேவை பணிப்பாளருக்கு அலி சப்ரி ரஹீம் எம்.பி எடுத்துரைப்பு!

புத்தளம் மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கரைத்தீவில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு தேவையான வைத்தியர்களையும், சிற்றூழியர்களையும் நியமித்து, அம்மக்களின் சுகாதார தேவையினை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கையினை…

Read More

‘அனைத்து இனங்களையும் அரவணைத்து முன்மாதிரியான அரசியலை மேற்கொள்வேன்’ – புத்தளம், கொத்தாந்தீவில் அலி சப்ரி ரஹீம் எம்.பி தெரிவிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் சகல இனங்களையும் அரவணைத்து, ஒரு முன்மாதிரியான அரசியலை முன்கொண்டு செல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் பாழ்படுத்தப்…

Read More

“மினி கார்மெண்ட்” செயற்திட்டத்தின் மூலம் பயிலுனர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கைத்தொழில், வர்த்தக அமைச்சராக இருந்தபோது, அவ்வமைச்சின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மினி கார்மெண்ட் (Mini…

Read More

“தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமியுங்கள்” – அலி சப்ரி ரஹீம் எம்.பி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

புத்தளம் மாவட்டத்தில், தமிழ் மொழியில் பரிச்சயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை, தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளுக்கும் நியமிக்க…

Read More

“அம்பாறை மாவட்டத்தில் பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற மரபை, மக்கள் காங்கிரஸ் உடைத்தெறிந்துள்ளது” – பொத்துவிலில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

பழையவர்கள்தான் எம்.பியாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று…

Read More

பொத்துவிலில் வெற்றிப் பேரணி..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, நேற்று (30) அம்பாறையில் நடைபெற்ற…

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் – புத்தளம் –

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, புத்தளம் மாவட்டத்தின் சவரான, மைக்குளம், சிலாபம், வட்டக்களி, சங்குத்தட்டான், ஜயபிம பகுதிகளில் நேற்று (29)…

Read More

“தேசப்பற்றை உருவாக்குவதன் மூலமே நாட்டை முன்னேற்றலாம்” – கன்னி உரையில் முஷாரப் எம்.பி!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை... (27. 08. 2020)  கௌரவ சபாநாயகர் அவர்களே! பாராளுமன்றத்தில் எனது முதல்…

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு..!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், மக்கள் காங்கிரஸ் சார்பில், புத்தளம் மாவட்டத்தில், முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு வாக்களித்த மக்களுக்கு…

Read More

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் பாலர் பாடசாலை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம் மாவட்டத்தின், தும்மோதர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ் ஷிபா…

Read More

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கொட்டறாமுல்லையில்..!

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டணியில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீமுக்கு…

Read More