Breaking
Sun. Dec 7th, 2025

“தமிழ் சமூகம் அனுபவிக்கும் அவலங்கள் முஸ்லிம் சமூகத்துக்கும் நேர்ந்துவிடக் கூடாது” – வன்னி மாவட்ட வேட்பாளர் பகீரதன்!

தமிழ்ச் சமூகம் தலைமையை இழந்து, தவிப்பதைப் போன்று சகோதர முஸ்லிம் சமூகமும் வேதனை படக்கூடாதென்று, வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் த.பகீரதன்…

Read More

“திகாமடுல்ல வாக்காளப் பெருமக்களே..!” – ஹனீபா மதனியின் மடல்!

உங்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்..! சமூக சேவைகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்த நான், அரசியலுக்குள் நுழைந்து இம்முறை பாராளுமன்றத்…

Read More

“நாங்கள் இனவாதிகளோ, பிரதேசவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்லர்; உரிமைகளுக்காகவே ஒன்றுபட்டுள்ளோம்” – வேட்பாளர் ஆப்தீன் எஹியா!

நாங்கள் இனவாதிகளோ,  பிரதேசவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால்  பறித்தெடுக்கப்பட்ட, நாம் இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமைப்பட்டவர்களே என முன்னாள் மாகாண சபை…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும்” –  முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும் என மக்கள் காங்கிரஸ் தேசிய…

Read More

“மொட்டுக்குக் கிடைக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால், சிறுபான்மை சமூகத்தினுடைய இருப்பை இல்லாமல் செய்து விடும் என்று அச்சப்படுகின்றோம் என மக்கள் காங்கிரஸ்…

Read More

“தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இனச் சச்சரவுக்கு வழிகோலக் கூடாது” – மன்னார், அடம்பனில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

‘பயங்கரவாதத்தின் எந்தச் செயற்பாடுகளுடனும் எமக்கு தொடர்பில்லை’ – 10 மணிநேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஊடகவியலாளரிடம் எடுத்துரைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

கண்டி, பாத்ததும்பரை பிரதேச சபை உறுப்பினராக அஸ்மி ஹசீம் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், கண்டி மாவட்ட பாத்ததும்பரை பிரதேச சபையின் உறுப்பினராக நியமனம் பெற்ற அஸ்மி ஹசீம் , இன்று (09) தனது…

Read More

வேட்பாளர் பகீரதனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு!

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் வேட்பாளர் பகீரதனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், மக்கள் சந்திப்பும்…

Read More

‘முல்லைதீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில்  மக்கள் காங்கிரஸ் மூலம் பலகோடி அபிவிருத்திகள்; துன்பங்களில் பங்கேற்காதவர்கள் வாக்குகளுக்காக அலைந்து திரிகின்றனர்’- பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன்!

“கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துச் சென்று, பாராளுமன்றத்தினை அலங்கரித்தவர்கள், இன்று மீண்டும் உங்களிடம் வந்து வாக்களிக்குமாறு கேட்கின்றனர். இவர்களிடத்தில் தாங்கள் உழைத்த…

Read More

‘சமூகத்தை அடமானம் வைத்து நானோ எனது குடும்பமோ வாழ வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை’ – பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா!

ஒரு சமூகத்தை அடமானம் வைத்துக் கொண்டு அந்த சமூகத்தை பாதாளத்தினுள் தள்ளிவிட்டு நானும் எனது குடும்பமும் வாழ வேண்டும்  என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. …

Read More

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாதின் பலமும், வெற்றிக்கான சாதகமும்..!

அ.இ.ம.காவில் தேர்தல் கேட்கும் ஒவ்வொருவரும் வித்தியாசமான பலம் கொண்டவர்கள். இதில் ஏனைய வேட்பாளர்களை விட மு.மா.ச.உறுப்பினர் ஜவாதிடமுள்ள பலம் என்னவென சிந்திக்கும் போது, மாகாண…

Read More