Breaking
Sat. Dec 6th, 2025

‘நாங்கள் வடித்த கண்ணீருக்கு விடிவு பிறந்துள்ளது’ ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர் கலந்துரையாடலில் ஜவாத் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையில்  கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே, நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி…

Read More

மருதமுனை இளைஞர் அணியுடனான சந்திப்பில் அமைப்பாளர் சித்தீக் நதீர் பங்கேற்பு!

–ஏ.எச்.எம்.பூமுதீன்– மருதமுனை இளைஞர் குழுவினருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மருதமுனை அமைப்பாளரும், நாவிதன்வெளி மற்றும் மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளருமான சித்தீக் நதீருக்கும்…

Read More

மக்கள் காங்கிரஸின் கொள்கை விளக்க ஒன்றுகூடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் நிந்தவூர்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில்  போட்டியிடவிருக்கும் வேட்பாளர் அறிமுகமும், கொள்கை விளக்க ஒன்று கூடலும் தலைமை…

Read More

நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு பரிமாணம் – மகளிர் அணி உருவாக்கம்!

-முர்ஷிட் முஹம்மத்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை…

Read More

‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’ அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை முறியடிக்க பல்வேறு வழிகளில் சதித் திட்டங்கள்…

Read More

கண்டி மாவட்ட மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அதனடிப்படையில் கண்டி…

Read More

செல்வநகர் மக்கள் சந்திப்பில் டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர், செல்வநகரில் இன்று மாலை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள்…

Read More

‘கல்முனை மாநகர சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி’ சிராஸ் மீராசாஹிப் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் மேயரும், மக்கள்…

Read More

எலபடகம லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- குருநாகல், எலபடகமையில் புதிதாக அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தின் கிளை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…

Read More

பண்டாரவெளி வட்டார வேட்பாளரை ஆதரித்த அரபா நகர் மக்கள்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் பண்டாரவெளி வட்டாரத்தில் போட்டியிடும் எ.ஆர்.எம்.ரஸ்மினை,…

Read More

முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் கட்சியின் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்…

Read More

கற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கிண்ணியா பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சூரங்கல் வட்டார வேட்பாளர் ஐவ்பரை ஆதரித்து கற்குழிப்பிரதேசத்தில் நேற்று மாலை (28) மக்கள்…

Read More