Breaking
Sat. Dec 6th, 2025

அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்கேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை…

Read More

சிராஸ் மீராசாஹிப் (லங்கா அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவராக) இன்று பதவியேற்பு

லங்கா அசோக் லேலன்ட் (Lanka Ashok Layland) நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் டாக்டர் சிராஸ் மீராசாஹிப், தமது…

Read More

முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படக்கூடாதென்பதை விஷேட அறிக்கையில் சுட்டிக்காட்டுங்கள் – ரீட்டாவிடம் அமைச்சர் றிஷாத்

அரசாங்கத்தின் எந்த ஓர் அரசியல் தீர்வு முயற்சியிலும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதோடு அவர்கள் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியில்…

Read More

புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD),  புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு செய்து…

Read More

வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம்

புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் M.H.M நவவி அவர்களின் தலைமையில் வட்டக்கண்டல் ரெக்பான பிரதேசத்திற்கு புதிய தபால் நிலையம் ஒன்றை நிர்மானிப்பதற்காக அடிகல் நாட்டு…

Read More

முதியோர் சங்கங்களுக்கு உதவி…..

அனுராதபுரம், ஹொரவபத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கபுகொல்லேவ மற்றும் கலஹிடியாகம ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் முதியோர் சங்கங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ஏ…

Read More

அமைச்சர் றிஷாத் ‘ஆசிரியர் தின’ வாழ்த்துச்செய்தி

ஆசிரியர் தொழில் புனிதமானது சமுதாயத்தில் நற்பிரஜைகளை உருவாக்குபவர்கள் ஆசிரியர்களே! இவ்வாறான உயரிய சேவைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இன்றைய தினத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.…

Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தல் விண்ணப்பம் கோரல்!

05.10.2016 எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அரசியலில் ஆர்வமும் சமூக…

Read More

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில்…………….

தேசிய நல்லிணக்க ஹஜ் விழாவில் உலக சிறுவர் தினத்திற்காக -  சிறார்களுக்கு ஒரு அங்கமாக கழிவு பொருட்களின் மூலம் திறமான ஆக்கங்களை உருவாக்குவதற்கு ஜயவர்தனபுர…

Read More

இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடக்கு மீனவர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்-  அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம்    - இந்திய மீனவர்களின் ஊடுருவல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் அச்சுறுத்தியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தகாலத்தில் மீனவத்தொழில் செய்ய முடியாது அவதியுற்ற…

Read More

தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் விடாமுயற்சியால் 117 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின்  விடா முயற்சியால் தற்காலிகமாக புல்மோட்டை கனியவல தினைக்களத்தில் பணிபுரிந்த 117 ஊழியர்களுக்கு   நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read More