Breaking
Fri. Apr 26th, 2024

மீராவோடை தமிழ் பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீராவோடை தமிழ் பிரதேசத்திலுள்ள யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம்…

Read More

ஜனாதிபதியால் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை திறந்துவைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

இன்று 01.02.2017 களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்…

Read More

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா நிகழ்வு கடந்த  30.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் சம்மூன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி

இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட பைசிக்கள் தரிப்பிட திறப்பு விழா கடந்த 30.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 31.01.2017 ஆம் திகதி மட்டக்களப்பு மன்முனை…

Read More

செம்மண்னோடையில் இடம்பெற்ற பயிற்சி நிலைய திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 30.01.2017 செம்மண்னோடையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

நல்லாட்சி அரசு பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் – அமீர் அலி

சிறுபான்மையினரைப் பாதிக்கின்ற எந்த விடயத்திற்கும் நல்லாட்சி அரசு பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டடம் மற்றும் சிறுவர் பூங்கா

கடந்த வருடம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்ட மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தின் நூல்…

Read More

மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நவற்குடா கொங்கீரீட்டு…

Read More

கல்குடாவில் மீனவ தங்குமிடம் அமைத்து தருவதாக அமீர் அலியிடம்  அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி

கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் 28.01.2017 வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி…

Read More

வறிய மக்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 27.01.2017 அநுராதபுரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

Read More

வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாருங்கள்-அமீர் அலி

-அனா - மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாரு கிராமிய பொருளாதார…

Read More