Breaking
Fri. May 17th, 2024

குஜராத்தில் பிறந்த வேற்றுகிரகவாசி: பீதியில் உறைந்த மக்கள்

வேற்றுகிரவாசிகள் தொடர்பான நம்பிக்கை, கட்டுகதைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த கதைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த வருடம் சூரத் நகரில் ஒரு…

Read More

தாடி வைத்ததால் வேலையை இழந்து நிற்கும் முஸ்லிம் ஊழியர்

கொல்கத்தாவில் தாடி வைத்திருப்பதற்காக முஸ்லீம் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அதுனிக் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸின் சுரஙகப் பிரிவின்…

Read More

சப்பாத்தின் நூலை போலீஸ்காரர் கட்டிவிட்டதால் சர்ச்சையில் சிக்கிய இந்திய அமைச்சர்

இந்தியா - மேற்குவங்கத்தில் அமைச்சரின் சப்பாத்திற்கு அவரது பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் லேஸ் கட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க திட்டம் மற்றும்…

Read More

ஆந்திராவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து…

Read More

இன்று முதலமைச்சராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்கிறார். ஆளுனரை இன்று சந்தித்த ஜெயலலிதா, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின்…

Read More

நாளை மறுநாள் பதவி ஏற்கும் ஜெயலலிதா: பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ள நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை…

Read More

பள்ளிவாசலில் புகுந்து குர்ஆனை கிழித்து பூஜை!

விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டில் உள்ள பள்ளிவாசலில் புகுந்து லட்சுமி போட்டோ வைத்து பூஜை நடத்தியுள்ளான். இவன் திருக்குர்ஆன் பாகங்களை கிழித்தெறிந்துள்ளான். பெங்ளூரிலிருந்து வந்திருக்கும் தப்லீக்…

Read More

இந்தியாவின் சிறந்த நாடாளமன்ற உறுப்பினாராக முஸ்லிம் ஒருவர் அறிவிக்க பட்டார்!

இந்தியாவின் நாடாள மன்றத்திர்கு தேர்ந்து எடுக்க பட்டு செல்லும் பலர் நாடாள மன்றத்தை பொழுது போக்கு கூடமாகவும் சண்டை களமாகவும் மாற்றி வரும் நிலையில்…

Read More

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு…

Read More