Category: Interview
வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க தயங்கவில்லை
விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண் டியுள்ளது. அதாவது வெளிநாட்டு நீதிபதிகள்
பதிலை நான் மக்களிடமே விடுகின்றேன் – றிஷாத் பதியுதீன் (நேர்காணல்)
– கிருஷ்ணி இஃபாம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினக்குரல் வாரவெளீட்டுக்கு வழங்கிய
‘அழுதுதொழுது அல்லாஹ்விடம் முறையிட்டேன்’
-சுஐப் எம் காசிம்- கேள்வி : மஹிந்த அரசிலே பிரபல அமைச்சராக இருந்த நீங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் திடீர் என விலகிய காரணம் என்ன? பதில்
“மு.காவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” – அமீர் அலி
– அஹமட் இர்ஸாட் – அஹமட் இர்ஸாட்:-நீங்கள் முகம் கொடுக்க இருக்கின்ற தற்போதைய தேர்தலுடன் கடந்தகால தேர்தல்களை ஒப்பிடுகின்ற பொழுது உங்களுக்குகான ஆதரவு கல்குடா தொகுதியில் அதிகரித்து
ரணில் பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன் தனி கரையோர நிர்வாக மாவட்டத்தை பெற்றுக்கொடுப்பேன் – றிஷாத்
– எஸ்.கணேசன் – திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்காளர்கள் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர்
குருநாகல் முஸ்லிம்களின் ஒற்றுமை இந்த தேர்தல் முடிவில் வெளிப்படும் – சாபி
குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் சஹாப்தீன் முஹமட் சாபி வைத்திய அதிகாரியாவர். இவர் நீண்ட காலமாக சமூக சேவையில் கால் பதித்து தனக்கென்று
மஹிந்தவை தோற்கடிப்போம் : சம்பிக்க
(நேர்காணல் : ஆர்.யசி) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தோம். அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலிலும்
இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றத்தில் நடந்தது என்ன? அரசியல் பழிவாங்கலா? அதிகார துஷ்பிரயோகமா?
ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர் சேவை அதிகாரி
