Breaking
Sat. Dec 6th, 2025

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்தில் புதனன்று சந்தித்து பேச்சுவார்த்தை…

Read More

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல்  பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இதன் போது, நீதி…

Read More

தமது விடுதலைக்காக நன்றி தெரிவிக்கும் பெற்றோர்களும்,மாணவர்களும்

பாரதுாரமான குற்றத்தை செய்தார்கள் என்று தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் எண்மாரின் விடுதலை தொடர்பில் முயற்சிகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை கைதான மாணவர்களின்…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் நிதியுதவியில் விசேஷட தேவையுடையோருக்கு உபகரண உதவிகள்!!!

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர் கெளரவ அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட விசேட தேவையுடையோர்களுக்கான சங்கங்களுக்கு…

Read More

பால்மா விவகாரம் : உண்மைகளை கண்டறிய உத்தரவு!!!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய் மற்றும் லக்டோ கலப்படங்கள் அடங்கியுள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு…

Read More

அமைச்சர் அமீர் அலியின் நிதியொதிக்கீட்டின் மூலம் காவத்தமுனை தொடக்கம் ஜப்பர் திடல் வரை மின் இணைப்பு.

விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களிடம் ஜப்பார் திடல் (பள்ளிமடு மக்கிளானை) மக்கள் விடுத்த வேண்கோளுக்கமைவாக இராஜாங்க…

Read More

துறை முக அதிகார சபை தலைவர் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூபை சந்தித்து பேச்சு!!!

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களுக்கும், துறை முகங்கள் அதிகார சபை தலைவர் காவன் டீ ரத்நாயக்க  ஆகியோருக்குமிடையில்…

Read More

அனுக்கன இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு.

பண்டுவஸ்நுவர தொகுதி அனுக்கன கிராமத்திற்க்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் கடந்த (03) மாவட்டத்தலைவரும் சதொச…

Read More

அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்பாட்டில் 71 சுதந்திர நிகழ்வு..

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் 71 சுதந்திர நிகழ்வு பொல்கஹவெல ஒரலியத்த அன்பாஸ் அமால்தீன் பவுன்டேஷனின் ஏற்ப்பட்டில் சிறப்பாக இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள்…

Read More

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் மற்றொரு சிறுபான்மையினரை சீண்டி அவர்களை தேவை இல்லாமல் வம்பிற்கு இழுக்கும்…

Read More

இப்பிரதேசத்தின் தலைசிறந்த பாடசாலையாக செந்நெல் சாஹிராவை மாற்ற அனைவரும் ஒன்றினைய வேண்டும்  பாராளுன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில்

சம்மாந்துறை கல்வி வலயத்தில் தற்காலிக கொட்டில்களில் இயங்கும் வகுப்பறைகளை நிரந்தர கட்டிடங்களாக அமைத்துதருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் உறுதிமொழி வழங்கியதாக செந்நெல் சாஹிரா மகா…

Read More

பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது….

கிண்ணியா தளவைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் தற்போதைய குறைபாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று   இடம் பெற்றது.திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு  இணைத்தலைவரும் துறை முகங்கள் மற்றும்…

Read More