Breaking
Sat. Dec 6th, 2025

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி கலந்துகொண்டார்..

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட பாடசாலைகளில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி மூலமாக ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு!!!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக பிரிவில் உள்ள கஸ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு நேற்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால்…

Read More

விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர தின விழா

ஏ.டீ.எப். கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (04) விருதோடை சேனைக்குடியிருப்பு சந்தியில் இடம் பெற்ற சுதந்திர (தேசிய) தின விழாவின் போது பிரதம அதிதியாக அகில…

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார்.

இலங்கை நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலாவெவ ஜும்மா பள்ளி நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானம், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக…

Read More

இஷாக் ரகுமான் எம் பி தென்கிழக்கு பல்கலை மாணவர்களை சிறையில் பார்வையிட்டார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் இஷாக் ரஹுமான் .  அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள   தென் கிழக்கு  பல்கலைக்கழக…

Read More

புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எந்தவித அடிப்படை வசதியின்றி தமது வாழ்க்கையை மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்த நிலாவெளி…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவருமான இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் கலன்பிந்துனுவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோமராங்கல்ல கிராம…

Read More

முஸ்லீம் கலாசார திணைக்களத்தின் சுதந்திரதின நிகழ்வுகளில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு

முஸ்லீம் கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஜாவத்தை பள்ளியில் இடம் பெற்ற 71வது சுதந்திரதின நிகழ்வுகள் அமைச்சர் ஹலீம் தலைமையில் இடம் பெற்றது இந்த நிகழ்வில்…

Read More

அமைச்சர் றிசாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள்

அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னால் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாட்…

Read More

பாலமுனை றக்பி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்த வரவேற்கும் நிகழ்வு

இன்று (2019.02.03) பாலமுனை றக்பி (RUGBY )விளையாட்டு கழகத்தினால்(PRSC) அண்மையில் Pre School Education Bureau இன் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண…

Read More

கால் நடை வளர்ப்பாளர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை.

திருகோணமலை மாவட்டம் பூராகவும் அண்மையில் கால் நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஷ்டங்களை எதிர் கொண்டுள்ளதுடன் தங்களது கால் நடைகள் பல நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை சந்திக்க…

Read More

யுவதிகளின் தொழில் முயற்சிக்கு கரம் கொடுத்த ACMC தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள்

மன்னார் நகர சபை எல்லைக்கு உட்பட்ட. பணங்கட்டுக்கொட்டு கிராம யுவதிகளுக்கான தையல் பயிற்சி வகுப்பு இன்றைய தினம் ரெஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந் நிகழ்வில்…

Read More