Breaking
Wed. Dec 17th, 2025

பதினெட்டு வருடம் பட்டை தீட்டப்பட்ட கூரிய ஆயுதமே ரிஷாட் பதியுதீன்! — ஷிபான் BM

பெருந்தலைவர் அஷ்ரப் விட்டுச் சென்ற இடைவெளியை பூர்த்தி செய்ய ஒரு தலைவன் வருவானா? என ஏங்கிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சகல இன மக்களாலும்…

Read More

செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு! 

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் மற்றும்  முதியோர் தின நிகழ்வு நேற்று (20) செட்டிக்குளம்…

Read More

முசலி வள நிலையம் நடாத்திய மரநடுகை நிகழ்வில் தவிசாளர் சுபியான் பங்கேற்பு!

முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியான் தலைமையில், முசலி வள நிலையத்தின் ஏற்பாட்டில் ,  பொற்கேணி பிரதான வீதி அருகில், மர நடுகைத் திட்டம்…

Read More

தவிசாளர் முஜாஹிர் தலைமையில் காற்றாலை மூலமான மின் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடல்!!! 

மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில், 39 காற்றாலை (மின்பவர்) மூலமான மின் உற்பத்தி  தொடர்பான கலந்துரையாடல் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில்…

Read More

தர்கா நகர் சாதனையாளரை கெளரவித்த அமைச்சர் ரிஷாட்!

மதீனா முனவ்வராவில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கிராஅத் போட்டியில், சர்வதேச மட்டத்தில் 03 ஆம் இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்த,…

Read More

“உலக உணவுத் திட்டத்தின் பட்டினி ஒழிப்பு செயற்பாட்டுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme) “உலக பட்டினி ஒழிப்பு” தொடக்க முயற்சிகளுக்கு தனது அமைச்சின் கீழான, அதனுடன் தொடர்புபட்ட அத்தனை நிறுவனங்களும்…

Read More

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும்: கைத்தொழில், வர்த்தக அமைச்சு சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி – பரந்தனில் அமைச்சர் ரிஷாட்!

வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

Read More

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக, பிரதேச செயலகப் பிரிவிற்கான விசேட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கேட்போர்…

Read More

வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, புதிய வேலனர் சின்னக்குளம் கிராமத்தின் பாடசாலை வீதியின்  புனரமைப்புப்…

Read More

சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

சம்மாந்துறை அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சம்மாந்துறை அறபா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானோருக்கு எழுத, வாசிக்க தெரியாமல் இருப்பது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – கந்தளாய் பிரதேசத்தில் ஆரம்பம்!

51 வது, 52வது, 53வது, 54வது, 55வது, 56வது, 57வது, 58 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட்…

Read More

அனுராதபுர மாவட்ட விகாராதிபதியை சந்தித்த முசலி தவிசாளர்!

முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட, காயக்குளி சிங்கள கம்மான விகாரையின் பொறுப்பாளரான விகாராதிபதி, அந்த மக்களின் நீண்டகால பிரச்சினையான பாதைகள் இன்னும் சில முக்கிய…

Read More