Breaking
Wed. Dec 17th, 2025

மஹிந்த குடும்பத்தின் காலை உணவுச் செலவு 94 இலட்சம்

மஹிந்த ராஜபக்ச குடும்பமும் சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். பொதுநலவாய…

Read More

சந்திரிக்கா பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்கவில்லை!- ஜனாதிபதி

சந்திரிக்கா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் பிரதமர்…

Read More

குற்றவாளிகளுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம்!- அஸ்கிரி பீடாதிபதிகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நேர்மையான நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில்…

Read More

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும்…

Read More

அமைச்சர் றிஷாதுக்கு ஒரு திறந்த மடல் …

அஸ்ஸலாமு அழைக்கும் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெற்ற ஆண்டாக இவ்வாண்டை குறிப்பிடலாம் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர் என்று சொல்லிகொள்ளுவதில்…

Read More

மக்காவை படம் பிடித்த துபாய் செயற்கைகோள்

2013-ம் ஆண்டு துபாய்சாட்-2 செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் இந்த செயற்கைகோள் ஏற்படுத்தப்பட்டது. இது அமீரகத்தின் இரண்டாவது தயாரிப்பாகும்.…

Read More

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்!

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்! உடல் ஊனமுற்ற நிலையிலும் திருமறை குர்ஆனை ஓதி கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தை…

Read More

நோன்பாளிகளின் கனிவான கவனத்திற்க்கு!

“மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்” “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்” நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம்…

Read More

மஹிந்தவும், திருடர்களும் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமையாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது.…

Read More

தேர்தலில் களமிறங்கமாட்டேன், அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட…

Read More

நான்கு கட்சிகளின் பெயர் சின்னங்களில் மாற்றம்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவத ற்காக நான்கு கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இதற்கமைய அகில இலங்கை…

Read More

அல்லாஹ்வின் துணையால் அச்சம் கொள்ளத் தேவையில்லை..

சனாஸ் முஹம்மத் கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது…

Read More