Breaking
Sat. Dec 6th, 2025

பர்மா முஸ்லிம்களுக்காக இன்று நடபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் – மனோ கோரிக்கை

அஸ்ரப் ஏ சமத் இன்று கொழும்பு வாழ் முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் கொழும்பில் நடாத்தும் பர்மா வாழ் முஸ்லீம்களது கொலை செய்யப்படுவதை கண்டன…

Read More

கொலை வெறியை நிறுத்து” இலங்கையிலுள்ள பர்மா தூதரகத்தை முற்றுகையிட அழைப்பு..!

“கொலை வெறியை நிறுத்து” இலங்கையிலுள்ள பௌத்து தூதரகத்தை முற்றுழைகையிட அழைப்பு..! ஜூம்ஆத் தொழுகைக்காக தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டுக்குழு ஐக்கிய…

Read More

பர்மா முஸ்லிம்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளவர்களின் கவனத்திற்கு!

தாஹா 1. இதன்போது, தயவு செய்து, புத்த மதத்தை இழிவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். புத்த மதத்துக்கும் இந்த வன்முறைகளுக்கும் எந்த சம்பந்தமும்…

Read More

”வித்தியா விவகார விசேட நீதிமன்றம்” ஞானசாரரின் கூற்றுக்கு, ராஜித்தவின் பதில்

வடக்கில்  மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண  சம்பவமாக  கணிக்க முடியாது.  மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து  சர்வதேசத்துக்கு அனுப்பும்…

Read More

20 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் அடுத்த வாரத்தில்!

இருபதாம் திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் அடுத்த வாரம் ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் சுதேச…

Read More

வாசுதேவ நாணயக்காரவை கண்டிக்கும் அஸ்கிரிய மஹாநாயக்கர்

அஸ்கிரிய மஹாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் பாராளுமன்றத்தில் வாசுதேவ நடத்து கொண்ட விதம் ஒரு போதும் அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். அரசியல் தலைவர்கள்…

Read More

பர்மா முஸ்லிம்களுக்காக அனைத்து பள்ளிவாசல்களிலும் தூ ஆ பிராத்தனை

கொலைக்களமாகும் பர்மா தேசத்தில் எமது சகோதரர்கள் கருனணயின்றி கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுகிறார்கள். இது தொடர்பில் இறைவனிடம் மன்றாடுவோம். நாளை ஜும்மா…

Read More

இலங்கைக்கு எந்த நாட்டுடனும் விரோதம் இல்லை!

சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்று வௌிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே…

Read More

20 நிறைவேறாது பாராளுமன்றை கலைக்க இடமளியோம்!

20ம் திருத்தத்தை நிறைவேற்றும்வரை பாராளுமன்றை கலைக்க இடமளிக்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா…

Read More

இன்று வர முடியாது: FCID பிரிவிற்கு சஷி வீரவன்ச அறிவிப்பு

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச அறிவித்துள்ளதாக பொலிஸார்…

Read More

வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு அமைச்சர் றிஷாத் உடபட பலர் நியமனம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடபுல முஸ்லிம்களின் எதிர்நோக்கும் இன்றைய மீள்குடியேற்ற…

Read More

மக்களுடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்ய முடிவு

தமக்குரிய காணிகளை ஜி. பி. எஸ். (GPS) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்த 2012 ல் வெளியிடப்பட்டுள்ள வர்த்த மானிக்கு எதிராக…

Read More