Breaking
Thu. May 2nd, 2024

மனித உரிமை ஆணைக்குழு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருக்கு எதிராக  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க…

Read More

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம்- ரில்வின் சில்வா

ஜனாதிபதித் தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலம் முழுமை…

Read More

ஜனாதிபதி மஹிந்தவை பச்சை பச்சையாக திட்டும் பௌத்த தேரர் (வீடியோ)

கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு…

Read More

இரகசிய பேச்சுவார்த்தை

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின்…

Read More

காலை இழந்த எம்.பி. பாராளுமன்றம் வந்தார்

வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப் பெரும நேற்று வெள்ளிக்கிழமை…

Read More

தகவல் தொழிநுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிராவுக்கு 2ஆம் இடம்

 SLIIT இனால் நடாத்தப்பட்ட "CODEFEST 2014" தகவல் தொழிநுட்ப போட்டிகளின் இறுதிச் சுற்றில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசலை அணி, நாடளாவிய ரீதியில் 2ஆம்…

Read More

தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இது – UNP

தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இன்று 24-10-2014 அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. இது ஒரு தொகை டொபியை…

Read More

தமிழரசுக் கட்சியின் சாத்வீகப் போராட்டத்தை அரசு எக் கைங்கரியம் கொண்டு தாக்குப் பிடிக்கப் போகிறது..??

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் தமிழரசுக் கட்சியின் 15 வது மா நாட்டில் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதிலை தரத் தவறுமிடத்து வருகின்ற…

Read More

நீர் கடலுடன் கலக்க முன் அதில் பயனடைய வேண்டும்

நீர் கடலுடன் கலப்பதற்கு முன்னர் அதில் பிரயோசனம் பெற்றுக்கொள்வது முக்கியமானது. ரயில்வே திணைக்களத்திடமிருந்து சிறந்த சேவையை எதிர்பார்ப்பதற்காக விஷேட சேவைத்திட்டம் ஏற்படுத்தப்படும். tm

Read More

அச்சுறுத்தல்விடும் யானை இல்லை

விவசாயத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எனக்கு தெரிந்த வகையில் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடும் யானை இல்லை என்றும் கூறினார்.

Read More