Breaking
Sun. May 5th, 2024

சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வந்த விமானத்தில் இலங்கையர் திடீர் மரணம்

சிங்கப்பூரில் இருந்து இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையரொருவர், திடீரென அவ்விமானத்தினுள் மரணத்தைத் தழுவிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. பொல்காவலையைச்…

Read More

பாராளுமன்றத்தை கவிழ்ப்போம்: ஐ.தே.க. சவால்!

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தை கவிழ்ப்போம் என ஐ.தே.க உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க  தெரிவித்தார்.  தற்போதிலிருந்தே…

Read More

காணாமல் போன சிறுவன் பிச்சைகாரரிடமிருந்து மீட்பு

அம்பலாங்கொடை பஸ் தரிப்பிடத்தில்  காணாமல் போன மூன்று வயதான சிறுவனை தம்புள்ளையிலுள்ள ஒரு பிச்சைக்காரரிடமிருந்து நேற்று புதன்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர். சிறுவனின் தாய், வேலைவாய்ப்பு…

Read More

சமூக அலுவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் திவிநெகும வெற்றி பாதையை நோக்கி செல்கின்றது!

‘திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திணைக்களத்தினை நிறுவுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எவ்வளவு தடைகள் இருந்த போதிலும் அதன் நடவடிக்கைளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி…

Read More

குள்ளநரிக் கூட்டங்களின் சலசலப்புக்கு நாங்கள் ஒரு போதும் அஞ்சோம் – வடமாகாண சபை உறுப்பினர் – வை.ஜனூபர்

ஏ.எச்.எம்.பூமுதீன் குள்ளநரிக் கூட்டங்களின் சலசலப்புக்கு நாங்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டோம் என தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் வை. ஜனூபர் வன்னி மாவட்டத்திலிருந்து…

Read More

”எனக்கு தெரியாது மஹிந்த ராஜபக்சவிற்கு சிங்களம் வாசிக்க தெரியுமா என்று” சரத் என் சில்வா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். “மஹிந்தவிற்கு மூன்றாம் தவணை முடியாது”…

Read More

5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது

வன்முறையால் 5 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது என ‘யூனிசெப்’ தெரிவித்துள்ளது. ஐ.நா. குழந்தைகள் நல நிறுவனமான ‘யூனிசெப்’பின் அமெரிக்க கிளை சமீபத்தில் ஆய்வு…

Read More

ஈரான் மதத் தலைவர் அயதுல்லா மாதாவி கனி மறைவு

ஈரான் அதிபரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் படைத்த மத அமைப்பின் தலைவர் அயதுல்லா முகமது ரேஸா மாதாவி கனி (83) காலமானதாக…

Read More

இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோகோ விடோடோ பதவியேற்பு

இந்தோனேசிய அதிபராக ஜோகோ விடோடோ நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவர் அந்நாட்டின் ஏழாவது அதிபர் ஆவார். ஜகர்தா நகரத்தின் ஆளுநரான ஜோகோ விடோடோ உள்ளூரில் ஜோகோவி…

Read More

தீபாவளி பரிசாக தமிழ் மக்களுக் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மின்சாரம் வழங்கிவைப்பு

ஏ.எச்.எம் .பூமுதீன் மாந்தை மேற்கு தமிழ் பிரேதச மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைச்சர் ரிசாத் பதியுதீனினால் புதிய மின்சார இணைப்புக்கள் இன்று (20) வழங்கப்பட்டன. மாந்தை மேற்கு தமிழ் பிரேதசங்களான இலுப்பைக்…

Read More

பொதுபல சேனா தேர்தலில் போட்டி..!

ஜனாதிபதித் தேர்தல் அல்ல பொதுத் தேர்தல் ஒன்றையே தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஜனாதிபதித்…

Read More

ஷரிஆ சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடும் வாக்கு வாதம்

இலங்கையில் ஷரிஆ சட்டம் அமுலில் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில்பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் ஆளுந்தரப்பு எம்.பி. ஏ.எச்.எம். அஸ்வருக்குமிடையே கடும் வாக்குவாதம் நேற்று சபையில்…

Read More