Breaking
Fri. Dec 5th, 2025

ஊவா மாகாண சபை தேர்தல்! பதுளையில் அமைச்சர் ரிஷாத்

ஊவா மாகாண சபை தேர்தல் விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று…

Read More

பாதிப்புக்குள்ளான முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்துங்கள்-ஹுனைஸ் பாரூக்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தலைமையில் வடமாகாண சபை…

Read More

சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சி

முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களின் தொடர்ச்சியே அளுத்கம வர்த்தக நிலையத்தின் தீ வைப்புக் காடைத்தனமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

Read More

முஸ்லிம் வர்த்தக நிலையத்துக்கு தீ வைப்பு! அமைச்சர் ரிஷாத் பார்வை

அளுத்கம முஸ்லிம் வர்த்தக நிலையத்தின் மீது தீ வைக்கப்பட்டமை காடைத்தனமாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…

Read More

தம்புள்ளைப் பள்ளிவிவகாரம் ஜனாதிபதி பணிப்பில் நிலைமை சுமுகம்

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை உட்பட முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக கைத்தொழில் வணிக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சம்பாஷணை ஊடாக இலங்கைக்கு பாரிய நன்மை!

'ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் நம்பிக்கைக்குறிய ஒரு சந்தை மட்டுமல்லாது, இலங்கை பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி வளர்ச்சிகளுக்கான ஒரு பங்குதாரராக இருக்கின்றது.  இலங்கை - ஐரோப்பிய…

Read More

500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் ரிஷாட் வழக்கு

கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தனக்கு 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி பொது பல சேனாவிற்கு…

Read More

முஸ்லிம்களை மீளக் குடியேற்ற முடியாமல் போனது எனது துரதிர்ஷ்டமே! அமைச்சர் ரிசாத்

மண்னாரில் சிலாவத்துறையில் முஸ்லீம்கள் 85 வீதமாக பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்தனர். ஆனால் நேற்று அங்கு அதுவும் பாதுகாப்பு படையினர் பெரும்பான்மையினர் வாழ்ந்த பிரதேசமாக  3…

Read More

திவிநெகும மூலம் 1.8 மில்லியன் குடும்பங்கள் வறுமையிலிருந்து விடு­விப்­பு

வறு­மைக்கு எதி­ராகப் போராடி மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மேம்­ப­டுத்த ஜனா­தி­பதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள 'திவி­நெ­கும' (வாழ்வின் எழுச்சி) வேலைத்­திட்டம் வறு­மையற்ற இலங்­கையை உரு­வாக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை என…

Read More

பஹ்ரெயினிலுள்ள இலங்கையரை ஜனாதிபதி சந்திப்பு! அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பங்கேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பஹ்ரெயின் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரெயினிலுள்ள இலங்கைத் தூதரகத்தினரால் நேற்று பிற்பகல் ரிட்ஸ் கால்டன் ஹோட்டலில் ஏற்பாடு…

Read More

பொதுபலசேனாவுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு தடையாக இருந்தால் பதவி துறப்பேன்!

முஸ்லிம் மக்களுக்கு ஆதரவான எனது குரலை நசுக்குவதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் எனது அமைச்சுக்குள் நுழைந்தார்கள். ஆனால் மேலும் ஒருபடி மேலே சென்று பொதுபல சேனாவின் அடாவடித்தனத்துக்கு…

Read More

புலிகளை விடவும் மோசமான அமைப்பே பொதுபல சேனா! அமைச்சர் ரிசாத்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை விடவும் மோச­மான ஒரு நிலை­மையை இந்த நாட்டில் கொண்டுவர பொது­பல சேனா அமைப்­பினர் முயற்­சிக்­கின்­றனர் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்…

Read More