Breaking
Tue. Apr 30th, 2024

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகராக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நியமனம்

பழுலுல்லாஹ் பர்ஹான் / அகமட் எஸ். முகைடீன் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகராக கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக…

Read More

கருமலையூற்று மஸ்ஜித் இருந்த இடத்தில் ஜும்ஆத் தொழுகை!

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கையேற்கப்பட்ட கருமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசலில் எதிர்வரும் 2014.12.19ஆம் திகதியன்று மீண்டும் ஜும்ஆத் தொழுகை இடம்பெறவுள்ளது. நீண்ட காலத்தின் பின்பு இடம்பெறும் ஜும்ஆத்…

Read More

“கட்டுநாயக்க மூடப்பட்டால் எங்களுக்கு செல்ல மத்தள விமான நிலையம் இருக்கிறது”; நாமல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தேர்தல் பிரசார கூட்டங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டார். கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற…

Read More

உலகநாடுகள் அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும்!- சந்திரிகா

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் பெரும் வன்முறைகளில் ஈடுபடலாம், எதிரணியினரை அச்சுறுத்தலாம். முன்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது, அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை…

Read More

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பேன்: மைத்திரிபால சிறிசேன

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று பொது எதிரணியின்…

Read More

பிரதமர் பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன்!- எஸ்.பி. நாவின்ன

பிரதமர் பதவியை வகிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார். வடமத்திய மாகாண ஊடகவியலாளர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்த போது அவர்…

Read More

தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை சிலர் திரிவுபடுத்துகின்றனர் – மைத்திரிபால

தேர்தல் மேடைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை திரிவுபடுத்த சிலர் முயற்சி செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.சம்பிக்க ரணவக்க எழுதிய…

Read More

பாகிஸ்தான்: பலி எண்ணிக்கை 141ஆக உயர்வு (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6…

Read More

வாகரையில் வெங்காய அறுவடை

வாழைச்சேனை நிருபர் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையினால் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்கிழமை (16) காலை அறுவடை செய்யப்பட்டது. பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்…

Read More

முதன்முறையாக முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களின் ஊடகம் (படங்கள் இணைப்பு)

அஷ்ரப் ஏ சமத் இன்று கொழும்பு ஹிங்ஸ்பரி ஹோட்டலில் வைத்து செரண்டிப் பத்திரிகை தொலைக்காட்சி, வானொலி ஆகியன முதன்முதலாக சிறுபான்மை இனத்தின் தனித்துவ ஊடகம்…

Read More

முஸ்லிம்களின் விமோசனம், எனது உயிரிலும் மேலானது – றிஷாத் பதியுதீன்

இலங்கை முஸ்லிம்களின் விமோசனம் எனது உயிரிலும் மேலானது. இந்த சமூகத்தின் நலன்கருதி எந்த பெரிய பதவிகளை தூக்கி வீசவும், சமூகத்துடன் இரண்டர கலந்து போராடங்களை…

Read More

வன்செயலை தூண்டிய யூதர்கள் கைது

அரபு மக்களுக்கு எதிரான வன்செயல்களை தூண்டிய சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய போலிஸார் யூத தீவிரவாத குழு ஒன்றின் 10 உறுப்பினர்களை கைது செய்திருக்கிறார்கள். யூதர்களும்…

Read More