Breaking
Thu. May 2nd, 2024

முஸ்லிம்களின் வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காது – கே.டி. லால்காந்த

பண்டாரநாயக்கவின் கொள்கைகளின் அடிப்படையில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தற்போது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல்…

Read More

காத்தான்குடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடை

இன்று (19) வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார…

Read More

மைத்திரிபாலவுக்காக புதுக்கடையில் ஐக்கிய தேசியக்கட்ச்சியின் காரியாலையம்

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் முகமாகவும், மத்திய கொழும்பில் இலங்கையின் அரசியல் வராலாற்றில் சரித்திரம் படைக்கும்…

Read More

அமெரிக்க கியூப உறவில் வரலாற்றுத் திருப்பம்!:கியூபாவில் அமெரிக்கக் கைதி விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவின் அதிபர் ரௌல் காஸ்ட்ரோவுடன் சுமார் 1 மணித்தியால நேரமாகத் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா கியூபா…

Read More

உரியவர்கள் கவனம் செலுத்துவார்களா?

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை (வடக்கு) 206 A எனும் கிராம சேவகர் பிரிவின் ஹுஸைன் வைத்தியர் வீதியில் உள்ள மேற்படி காணியானது பராமரிப்பு அற்ற நிலையில்…

Read More

துப்பாக்கி ஏந்துவது மாத்திரம் படையினரின் பணியல்ல!

ஸாதிக் ஷிஹான் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளில் யுத்த வெற்றிக்கு பங்களிப்பு செய்த படை வீரர்களையே பயன் படுத்துவதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும்…

Read More

போஸ்டர்கள், கட்அவுட், பெனர்கள் அகற்றும் பணிகளை கண்காணிக்க விசேட பொலிஸ் குழு

தேர்தல் பிரசாரங் களுக்காக முன்வை க்கப்படும் கட் அவுட்கள் மற்றும் பெனர்கள் சரிவர அகற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க பொலிஸ் திணைக் களம், பொலிஸ் கண்காணிப்பு…

Read More

எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது : பிரிவினையை தோற்கடியுங்கள் – ஜனாதிபதி

செல்வநாயகம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து எதிர்காலத்திலும் முன்னெடுப்பதே எமது திட்டம் என ஜனாதிபதி மஹிந்த…

Read More

பிரதான கட்சிகளை பலவீனப்படுத்தி நாட்டை குழப்பும் சூழ்ச்சிகளில் சர்வதேசம்

கே. அசோக்குமார் பிரதான அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த…

Read More

ஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட்ட 6,500 வீடுகளுக்கு ₹ 5.63 கோடி அபராதம் !

மிகப்பெரிய நகரங்களில் குடியிருப்பு வீடுகளில், வீட்டு பால்கனியில் துணிகளை சலவை செய்து உலர்த்துவதற்காக தொங்க விட்டு இருப்பது வாடிக்கை. ஆனால் அமீரகம் ஷார்ஜாவில் இவ்வாறு…

Read More

யெமன் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல்: 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி

யெமன் நாட்டில் 2 கார்களில் குண்டு வைத்திருந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இந்த கார் குண்டு வெடித்ததில் 31 பேர் பலியானார்கள். இதில்…

Read More

இந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 விடயங்கள் எவை

கூகுள் தேடுபொறியில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில்  புகழ்பெற்ற நடிகர் ”ரொபின் வில்லியம்ஸ்” (Robin Williams) முதலிடம் பிடித்துள்ளார். பல்வேறு ஹொலிவுட் வெற்றிப்…

Read More