கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் போராட்டம்

-என்.எம். அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே! யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த Read More …

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. Read More …

வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேறவில்லை: வடமாகாணசபையில் பிரேரணை

-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக Read More …

தாராபுரம் அல்-மினா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி

மன்னார் தாராபுரம் அல் – மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர், திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக Read More …

புத்தளம் ஆலங்குடாவிற்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விஜயம்

-A.R.A.RAHEEM நேற்று முன்தினம் (18) புத்தளம் ஆலங்குடா பகுதிக்கான திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் மேற்கொண்டார் வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேறிய Read More …

பம்பைமடு பிரதேச குப்பை பிரச்சினை; அமைச்சர் றிஷாத் நேரில் ஆராய்வு

-சுஐப் எம் காசிம் வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் Read More …

பங்களாதேஸ் செல்லும் வீரர்களுக்கு றிப்கான் பதியுதீன் நிதி உதவி

உலகக்கிண்ண ரோல் பந்து விளையாட்டுப் போட்டிக்காக இலங்கையில் இருந்து செல்லும் 21 வீர வீராங்கனைகளுக்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் நிதி வழங்கிவைப்பு. நேற்று Read More …

அ.இ.ம.கா.வின் வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச அங்கத்தவர்களுடன் அமைச்சர் றிஷாத் சந்திப்பில்  நேற்று முன்தினம்  (13) ஈடுபட்டார்.

முசலி, வேப்பங்குளம்  இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு

நேற்றையதினம் (7) முசலி வேப்பங்குளம் இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு சீருடை வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் Read More …

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்ட வடக்கிலுள்ள தேரர்களுடன் கலந்துரையாடல்

நேற்றையதினம் (7) இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை நிலைநாட்டும் ஒரு பயணத்தில் வடக்கில் உள்ள தேரர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் Read More …

முல்லைத்தீவில் இடம் பெற்ற   69வது சுதந்திர தின விழாவில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்ற  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69வது சுதந்திர தின நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது.

மன்னார் கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வு

மன்னார் கொண்டச்சி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு நிகழ்வு  பாடசாலை மைதானத்தில் நேற்று (6) இடம்பெற்றது பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வடமாகாண சபை Read More …