Breaking
Sat. Dec 6th, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இரண்டு தமிழ் மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதியன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு...

‘சுனாமி பேபி’ அபிலா’_க்கு நேற்று புலமைப்பரிசில் பரீட்சை: சித்தியடைவேனென நம்பிக்கையுடன் கூறுகிறார்

‘சுனாமி பேபி’ என்று பத்து வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அபிலாஷ் மட்டக்களப்பு செட்டிப் பாளையத்தில் உள்ள...

முஸ்லிம்கள் போட்டியிட முன்வராமையை மூடிமறைக்கவே போலிப்பிரச்சாரம் – அரசின் வங்குரோத்து நிலையை சாடுகிறார் ரிசாத்

எ.எச்.எம்.பூமுதீன் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுகின்து என்ற அரசாங்கத்தினதும் ஐ.தே.க வினதும் குற்றச்சாட்டு எந்தவித...

உடலுறுப்புக்களை கடத்தும் மையங்களில் இலங்கை முக்கியமானது – NEWYORK TIMES

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலுறுப்புக்களை கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக்...

இலங்கைக்கு விஜயம் செய்யும் மூன்று ஆசிய நாட்டுத் தலைவர்கள்!

இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். குறித்த தலைவர்கள் இலங்கைக்கு...

முஸ்லிம்களுக்கு எதிராக பொலிஸ் அத்தியட்சகரால் ஏற்பாடு செய்யப்பட்ட தெஹிவளை கூட்டம்!

2014 ஆகஸ்ட் 14 என்.கே. இலங்ககோன் அவர்கள் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையகம் கொழும்பு அன்பின் பொலிஸ் மா...

இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள் இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர்!

-Kalaiyarasan காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும்...

மாயமான மலேசிய விமானத்தின் பயணிகளின் பணம் மாயம்!

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான...

ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எச்.ஹஸன் மௌலவியின் மறைவு முஸ்லிம் சமுகத்திற்கு பேரிழப்பாகும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன்...

05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் வாழ்த்து தெரிவிப்பு

-அமைச்சின் ஊடகப்பிரிவு– இன்று 05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற்று பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும்; நற் பெயரை...