Breaking
Fri. Dec 5th, 2025

இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை-

பொதுபலசேனா அதிதீவிரவாத இயக்கமாகும். இவ் இயக்கம் முஸ்லீம்களின் மீது தொடர்ந்தும் வன்முறைகளை கட்டவிழ்த்து அவர்களின் பொறுமையை சோதிக்க நினைக்கின்றது. பௌத்தர்களையும்...

அமைச்சர் ரிசாத் மறிச்சிக்கட்டி முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச மக்களிடம் கலந்துரையாடல்

-இப்னு ஜமால்தீன்-  மறிச்சிக்கட்டி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வரும்  அமைச்சர் ரிசாத் பதியுதீன்...

ரிதிதென்ன இக்ரா குர்ஆன் மதரசாவின் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு-ரிதிதென்ன  அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்ரா குர்ஆன் மதரசாவின் பரிசளிப்பு விழா தலைவர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில்...

முடியாவிட்டால் சர்வதேச உதவியைக் கூட நாட நானும் எனது கட்சியும் தயார் ;தேரருக்கு பதிலடி

நேற்று முன்தினம் (01) பாராளு மன்றத்தில் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் மு.ப. 10.30 மணியளவில் பிரதி...

அ.இ.ம.காங்கிரஸினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராக ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகாரமே கொழும்பு வெற்றி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினையும் அதன் தலைமைத்துவத்தினையும் நாடு பூராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டஅங்கீகாரமே கொழும்பு மாவட்ட வெற்றி என...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு மக்கள் அமோக ஆதரவு

அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பு மக்கள் அங்கிகரித்துள்ளனர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பலத்த போட்டிக்கு மத்தியில் முதல் முறையாக தனது...

நீங்கள் வைத்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கமாட்டோம்;அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு

மேல்மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு ஓர்ஆசனத்தைப் பெற்ற நமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்த மக்களுக்கு...

இனவாத சக்திகளின் வாய்க்கு பூட்டுப்போடுவோம்-றிசாத் பதியுதீன்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொழும்பு புதுக்கடை இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...

முஸ்லிம்களுக்கு எதிராக பொய்பிரச்சாரம் மேற்கொள்ளுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஹூனைஸ் பாரூக்

பள்ளிவாசல்கள் தகர்ப்புக்கு பௌத்தர்கள் காரணமல்ல எனவும் முஸ்லிம் அமைப்புக்களிடையிலான மோதலினாலேயே இவை உடைக்கப்படுகின்றன எனவும் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க...

பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை கண்டித்து அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கை

1990ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு கடந்த 24 வருடங்களாக அகதி முகாம்களிலும் ஓலைக் கொட்டில்களிலும் அவதி வாழ்க்கை வாழ்ந்து...

ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு புதுக்கடையில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான...

மாளிகாவத்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸி தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (25) நடைபெற்றது....