Breaking
Fri. Dec 5th, 2025

கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும்-அமைச்சர் றிசாத் பதியுதீன்

இப்னு ஜமால்தீன் கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக...

பொலிஸ் அறிவித்தலை மறுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்

கடந்த மார்ச் 19ம் திகதி நாளிதல் ஒன்றுக்கு பொலீஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகருமான அஜித் ரோகன வெளியிட்ட...

முஸ்லிம்களைத் தாக்குவதை பொதுபல சேனா உடனடியாக நிறுத்த வேண்டும்-வை.எல்.எஸ். ஹமீட்

முறையற்ற வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து முஸ்லிம்களைத் தாக்குவதை பொதுபல சேனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை விட சிறந்த மக்கள் பண்புகளை கொண்டவர் அமைச்சர் றிசாத்- பிரபா கணேஷன்

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானை விட சிறந்த மக்கள் பண்புகளை கொண்டவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் எனவே தான் கொழும்பு மாவட்டத்தில்...

முல்லைத் தீவில் கோவில் நிர்மாணிப்பு பணிக்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஹூனைஸ் பாறுக்கால் நதி ஒதிக்கீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டான்கண்டல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய நிர்மாணப்பணிகளுக்கென ஒரு இலட்சத்து...

கொழும்புவாழ் அனைத்து மக்களுக்கும் எங்கள் பணி தொடரும்

-எம்.சுஐப்- சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் தீய சக்திகளால் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம், சுதந்திரம் இழந்தோம். வீடு...

அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரத்தியேக இணையத்தளம் வெளியீடு

  ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெப்தளமான www.acmc.lk  மற்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீனின்பிரத்தியேக வெப்தளமான www.rishadbathiudeen.lk ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அமைச்சர்...

வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லை-என அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசிவிட்டு வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லையென்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அரசியல்...

அரசாங்கத்துடன் நாம் இருந்தபோதும், எமது தனித்துவத்தை ஒருபோதும் இழக்கமாட்டோம் – றிஷாத் பதியுதீன்

மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியை மாற்றிவிடலாம், ஜனாதிபதியை மாற்றி விடலாம் என்ற போலியான பிரசாரத்தை முன்னெடுத்து மக்களிடம்...

கிராமங்களுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் றிசாட் பதீயுதின் குழுவினர்

மன்னார் மாவட்டத்தில் முசலி மக்கள் தற்பேது தங்களின் சொந்த பூர்விக இடத்தில் மீள்குடியேறும் போது பல்வேறு பிரச்சினைகளை ஏதிர்நோக்கி வருகின்றார்கள்....

தெஹிவளை பள்ளியை நடாத்துவதற்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும்-அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

தெஹிவளைப் பிரதேசத்தல் உள்ள பள்ளிவாசல்கள் நிருவாகிகளுக்கும்  அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது . நேற்று இரவு தெஹிவளையில் நவாஸ்...