ஞானசாரரை பிடிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்துகம நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும்
-சுஐப் எம்.காசிம் – சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிகளைப் பற்றி பிழையான எண்ணங்களையும், கருத்துக்களையும் ஏற்படுத்துவதற்காக இனவாத சக்திகளின் ஒத்துழைப்புடன் சில முகநூல்களும், போலி இணையத்தளங்களும் தீவிர
மஹியங்கனை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த இரு தரப்புகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்து எதிர்காலத்தில் பிரச்சினைகள் எதுவுமின்றி சமாதானமாக வாழ்வதாக இருதரப்பினரும் உறுதியளித்தனர். மஹியங்கனை நகரிலுள்ள
தெஹிவளை பாத்யா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலின் விஸ்தரிப்பு பணிகளுக்கு அப் பிரதேச பௌத்த பிக்குகள் சிலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (23)
– பரீல் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அங்கீகாரம் பெற்றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்படைவாத குழு என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட
நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். கிருலப்பனை
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தமது சமூகம் சார்பாக குரல்கொடுக்கும்போது அதனை இனவாத அமைப்புகள் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. பொதுபலசேனா, ராவணா
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு எதிரில் நடந்து கொண்ட விதம் குறித்து சர்ச்சை
ஞானசார தேரரை செப்ரம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை விடுத்தள்ளது. மாலபே பிரதேசத்தில் கிருஸ்தவ தேவாலயமொன்றை தாக்கி சேதப்படுத்திய
வவுனியா பிரதேசத்திற்கு இனவாத அமைப்பான சிங்க லே வருகை தந்து சிங்கள மக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளது. வவுனியா, அவுரந்துலாவ பிரதேசத்திற்கு
பொதுபல சேனா அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடொன்றின் பேரில் ஜாதிக பல சேனாவின் செயலாளர் வட்டரக விஜித தேரர் இன்று(28) நாரஹேன்பிட்ட பொலிசுக்கு வாக்குமூலம் வழங்க வருகை தரவுள்ளதாக
கூரகலயில் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசம் பௌத்தர்களின் புனிதபூமியாகும். இது எமது பூர்வீக தொல்பொருள் பிரதேசமாகும். நாட்டிலுள்ள தொல்பொருள் சட்டத்தைப் பயன்படுத்தி கூரகலயில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் அப்புறப்படுத்தப்பட