முதலாம் தவணை விடுமுறை 8 ஆம் திகதி ஆரம்பம்
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 08ஆம் திகதி மூடப்பட்டு 25ஆம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மேலும் முஸ்லிம் பாடசாலைகள்
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 08ஆம் திகதி மூடப்பட்டு 25ஆம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மேலும் முஸ்லிம் பாடசாலைகள்
வட மாகாண பாடசாலைகளுக்கு இன்று (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ரயில் முன்
தீபாவளியை முன்னிட்டு நாளைய தினம் நுவரெலியா மாட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண அமைச்சர்