Breaking
Thu. May 2nd, 2024

பூமுதீன்


மன்னார் நாணாட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மண்டம் நேற்று திற்ந்து வைக்கப்பட்டது.

வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இக் கலாச்சார மண்டபத்தை திறந்து வைத்தனர்.

நாணாட்டன் பிரதேச மக்களின் தேவையைக் கருத்திற்கு கொண்டு அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அயராத முயற்சியினால் இக்கலாச்சார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு மக்களின்  பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திநகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திர சிறி , பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாறுக், முத்தலிப் பாவா பாறுக், வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    10687222_942907082392154_97976840784440206_n 10640995_942906722392190_8494658934961232428_n 10299980_942907432392119_1170905546157386921_n 10150702_942906912392171_5823071318766520902_n 1426195_942907532392109_8819845660255973090_n 488317_942907609058768_8729560328818030564_n 1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *