Breaking
Mon. May 13th, 2024

புத்தளத்திலுள்ள பல்வேறு உள்ளக உள்வீதிகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் காபட் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வீதிகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை அமைச்சர் றிஷாத் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில், நவவி எம் பி, அலி சப்ரி, சமூக சேவையாளர் முஹ்சி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா, இல்ஹாம் மரைக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

15178187_1495651497117707_165110453981454113_n 15253603_1495651493784374_8872861799574281119_n 15202568_1495651457117711_6653457601445120986_n

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *