Breaking
Mon. May 20th, 2024
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சுயதணிக்கையை வலுப்படுத்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சிங்கள, ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *